மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)

Manase relax Please(part 2)

'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும். 'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்த…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு கற்பனை சிந்தனை
Shelves
சுய முன்னேற்றம் book சுவாமி சுகபோதானந்தா

More like this


யார் நீ?

பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்

'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்க…

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்

உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?

வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அற…

மேடையில் பேசலாம் வாருங்கள்

கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் …

ஆயிரம் ஜன்னல்

உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிக…

ரூட்ட மாத்து

குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினா…

ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)

பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.

முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்

பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்

பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம் என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடி…

கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்

ஒரு மருத்துவர் தம்மிடம் வரும் நோயுற்றவர்களை எப்படியேனும் குணப்படுத்திவிட வேண்டும் என்னும் நன்நோக்கத்தில் தக்க மருந்தைத் தேர்ந்தெடுத்துத் தந்தால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பல ந…

மனம்தான் மனிதன்

ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எ…