என்றும் பயன் தரும் எளிய சில யோசனைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என்றும் பயன் தரும் எளிய சில யோசனைகள்

Endrum Payan Tharum Eliya Sila Yosanaigal

நமது கைவசம் இருக்கும் பொருட்களையும் அறிவினையும் பயன்படுத்தியே, பல பிரச்சினைகளைத் தவிர்க்கவும் கூடும், எங்கோ, யாருக்கோ, நேரிடக்கூடிய பிரச்சினைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலே, இத்தகைய பிரச்சினைகள் நம்மைத் தலை கவிழச் செய்துவிட்டு, சென்றுவிடுகின்றன. அத்தகைய பல பிரச்சினைகளைத் தவிர்க்கவும், எதிர் கொண்டு வெற்றி காணவும், தேவையான வழிமுறைகள், இந்நூலில் எடுத்துக்காடுகளோடு விளக்கப்பட்டுள்ள…

Tags
பொதுஅறிவு வினா-விடை தகவல்கள்
Shelves
book வாசன் உளவியல்

More like this


மின்சார இணைப்பு – பாதுகாப்பு சேமிப்பு வழிமுறைகள்

மின் இணைப்புப் பெறுவது, மின்சாரத்தைப் பெறுவது, மின்பாதுகாப்பு விதிகள் ஆகியவற்றைப் பற்றி அனைவரும் அறிந்துக்கொள்ளும் வண்ணம் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள்

நினைவாற்றல் எனும் மந்திரம்! ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் …

மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி?

மனம் நினைத்தால் உடலிலும் மாற்றங்களை விளைவிக்க முடியும்! மனோ சக்தியை பயன்படுத்தி நோய்களை குணப்படுதிக் கொள்ளலாம்! எப்படி? விளக்குகிறது இந்நூல்!

வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்

"உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் 2008 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தத்தளிக்கும் வாழ்வை எதிர்கொள்வதற்க…

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி?

உரையாடல் ஒரு சிறந்த கலை. அக்கலையில் வல்லமை படைத்தவர்கள் தாமும் மகிழ்வுற்று பிறரையும் மகிழ்வடையச் செய்வர். அத்தகைய உரையாடல் கலையில் நாமும்தேர்ச்சி பெற்றால் அதனை அறிவியல் பூ…

இல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள்

குடும்ப வாழ்க்கை சிறப்போடு அமையுமாயின் மனிதர்களுக்கு பிற சிறப்புக்களும் தானாக வந்து சேரும். ஆகவே சிறந்த குடும்பமாக விளங்கி சீரிய வாழ்வு வாழ்வதெவ்வாறு என்று விளக்குவதே…

மாண்புமிகு கம்சன்

பாகவத புராணத்தின் படி, கம்சன் என்பவன் கிருட்டிணனின் தாயான தேவகியின் உடன் பிறந்தவனும் மதுராவைத் தலைநகராகக் கொண்ட விருசினி ...

இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்?

Author: ஓஷோ

ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத்…

பயன் தரும் மனோதத்துவம்

இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு அம்சத்திலும் மனோதத்துவம் அல்லது உளவியலின் தொடர்பையும், அந்த தொடர்பினால் ஏற்படக் கூடிய பலவகைப்பட்ட பயன்களையும் இந்த நூல் உணர்த்துகிறது. சமுதா…

சித்தர்கள் கண்ட மானுட ரகசியம்

உலகில் உள்ள உயிரினங்களில் மனிதப் பிறவி உயர்ந்தது. மனிதன் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்னும் ஐந்து இந்திரியங்களும்,அவற்றை இயங்கச் செய்யும் ஐந்து இந்தியச் சக்திகளும் கூடி உருவாக்…

மனம்விட்டு பேசாதீங்க

மனம் குறித்த பல்வேறு சொல்லாடல்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். மனம் ஒரு குரங்கு; பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு; நான் மனசு வச்சா எதை வேண்டுமானாலும் முடித்துக் க…

மனம் என்னும் மந்திர சக்தி

நீங்கள் மனம் கலங்கிப் போய் இருக்கிறீர்களா? உங்கள் சுயமதிப்பீடு எப்போதும் உள்ளத்தைவி்ட மிகவும் கீழே இறங்கிவிட்டதா? சந்தர்ப்பங்களைப் போலவே மக்களும் உங்களுக்கு எதிராகச் செயலாற்றிக்…