Select a cover image
Searching for images...
Saving cover image...
குடும்ப வாழ்க்கை சிறப்போடு அமையுமாயின் மனிதர்களுக்கு பிற சிறப்புக்களும் தானாக வந்து சேரும். ஆகவே சிறந்த குடும்பமாக விளங்கி சீரிய வாழ்வு வாழ்வதெவ்வாறு என்று விளக்குவதே இந்த நூலின் நோக்கம். ''Charity Begins At Home" என்பது ஆங்கிலப் பழமொழி. அன்போடும், அறனோடும் குடும்பத்தைச் சிறந்த குடும்பமாக மலரச் செய்வதற்கான முக்கியமான வழிமுறைகள் இந்நூலிலே விளக்கப்பட்டுள்ளன.
Genres
Shelves
More like this
சமூகவியல் நோக்கில் மதம்
நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…
அன்றாட வாழ்விற்கு அரிய சில அறிவுரைகள்
நீதிமொழிகள் நூலில் அடங்கியுள்ள போதனைத் தொகுப்பு சொற்கோவை, பழமொழி ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றது. இப்போதனைகளுள் பெரும்பாலானவை அன்றாட வாழ்வையும் நடைமுறை வழக்கையும் அ…
முல்லை பெரியாறு அணையா நெருப்பா?
அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…
எங்கிருந்து வருகுதுவோ
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…
மின் விபத்துக்களைத் தவிர்க்கும் முறைகள் (old book)
இந்நூலில் மின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும், பொது மக்களுக்குமின் பாதுகாப்பு பற்றிய அறிவினைத்தர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், …
டாலர் நகரம்
திருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராக…
ஓஷோவின் பார்வையில்...
படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…
சிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி? (old book rare)
சிறு தொழில்கள் நமது நாட்டில் வளர்ச்சி அடைய வேண்டியதன் அவசியம் அனைவராலும் உணரப்பட்டு வருகிறது. பெரிய முதலாளிகள் மேற்கொள்ளும் பெரிய தொழில்களே அனைத்து வர்த்தகம் மற்றும் பயன…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
அடிமனத்தின் சுவடுகள்
இவர் பாரதியின் 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்னும் பாட்டுக்கு இலக்கியமாவார். இவர் இன்னும் தேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும் இலட்சியப் பால்நத…
கையில் அள்ளிய கடல்
முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்கங்கள் ஆகியவைகளைத் தொகுத்து '…