Select a cover image
Searching for images...
Saving cover image...
ஜோதிடத்தை நம்புகிறவர்கள், தங்கள் ஜாதகத்திலுள்ள குறைகளை அறிந்து, அதை ;நிவர்த்தித்துக்கொள்ள, அதில் சொல்லியுள்ள பரிகார முறைகளைக் கண்டறிந்து முன்னேற்ற மடைகிறார்கள். நம்பாதவர்கள், துக்க துயரங்களை அனுபவிக்கிறார்கள். பரிகாரங்கள் செய்வதால் பலனில்லை என்று நம்புபவர்களும் உண்டு. நம்பிக்கையே தெய்வம் என்று எல்லா மதங்களும் போதிக்கின்றன. அதை உணராதவர்கள் மாயைக்கு உட்பட்டு விடுகிறார்கள். இல்லை சம்சார சாகரத்தில் வ…
Genres
Tags
Shelves
More like this
வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை
‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிக…
தோஷங்களும் பரிகாரங்களும்
கிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயா…
சாமுத்திரிகா லட்சணம் ஆண் பெண் அங்க லட்சணம்
No description added
சனீஸ்வர சாந்தி
சனிக் கிரக தோஈத்தால் ஏற்படும் துயரங்களும் தொல்லைகளும் எத்தகையது என்பதையும், அதனை நிவர்த்திக்க எத்தகைய பரிகாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் காரண காரியங்களோடு விளக்…
நாகதோஷமும் சாந்தி முறைகளும் (ராகு - கேது)
ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். மனிதர்களுக்கு திருமணம், குழந்தை பேறு போன்றவைகளுக்கு பாம்பு கிரகங்களின் பயணம் முக்கிய பங்கு வகிக்கின்றன. நவ கிரகங்களில் நிழல் கிரகங்களா…
ஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம்
திருமணம் என்பது மனித குலத்தின் விருத்திக்காக ஏற்பட்ட சடங்காகும். வயது வந்த ஆண் -பெண்களுக்கு குறித்த காலத்தில், நல்ல முறையில் திருமணம் நடந்தாக வேண்டும் அதன் விளைவாக கணவன் ம…
வாஸ்து சாஸ்திரம்
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்ல…
ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…
சகுனங்கள் தரும் பலன்கள்
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்' என்கிறது திருக்குறள். எனவே நாம் பயணம் மேற்கொள்ளும் பொழுது பயணத்தின் வெற்றியைக் குறித்துக் கவலைப்படுவது இயற்கையாகும்.…
குமாரசுவாமியம் மூலமும் உரையும்
குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திரு…