Select a cover image
Searching for images...
Saving cover image...
‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் சொந்த வீட்டில் உள்ள சுக அனுபவமே தனிதான். அதனால்தான் இல்லாள், இல்லத்தரசி என்று மனைவியைக் கூறுவார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த இல்லம் எல்லோருக்கும் அமைகிறதா என்றால், அமைவதில்லை. அப்படியே அமை…
Genres
Shelves
More like this
கனவுகள் தரும் பலன்கள்
நாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டு…
108 ஜோதிட ரகசியங்கள்
ஜோதிடத்தின் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முன்பே அவர்களின் ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நமது கர்ம வினைக் கேற்ப்பவே அனைத்தும் நடைபெறும் என்பதும், அவை முன்பே…
வறுமை கடன் நோய் விலக மந்திரங்கள்
எதிரிகள் விலக ... கடன் தீர... நோய்கள் குண்மாக, ஜாதக ரீதியான பரிகாரங்கள்! வாசகர்கள் மனதில் எழும் கேள்விகளாக்கி துறை ...
கிரகங்களும் நோய்களும்
ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது. அது போன்…
திருஷ்டிகளும் பரிகாரங்களும்
'கல்லடி பட்டாலும் படலாம், கண்ண்டி படக்கூடாது' என்பது உலக வழக்கு. சிலருடைய பார்வைக்கு அசாதாரண சக்தி உண்டு. அத்தகையோர் பார்வை பட்டால் நிச்சயம் திருஷ்டி ஏற்படும். திருஷ்டிகள…
ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களுடன்
தோஷங்கள்.. பரிகாரங்கள்!’ எனும் இந்தத் தொடரில், இப்போது நாம் பார்க்க இருப்பது சர்ப்பதோஷம் என்னும் ராகு-கேது தோஷம்! முதலில் ராகு கேதுக்கள் ஜாதக கட்டத்தில் எந்த இடத்தில் இருந்தால்…
சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்
சனி பகவான் அவரவர் பூர்வ புண்யத்திற்கு ஏற்பவே சிற்சில இன்னல்கள் அளித்த போதிலும் சனி ஒருவரே ஸ்திரமான பொன், பொருள், பூஷணம் அளிப்பவர். சனி கொடுத்தால் யாராலும் தடுக்கவோ பறிக்க…
வாஸ்து சாஸ்திரம்
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்ல…
புலிப்பாணி ஜோதிடம்
சித்தர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர் போக முனிவர். இவருடைய பிரதம சீடர்தான் புலிப்பாணி முனிவர். இவர் ஜோதிடம். போகர் மருத்துவம் மாந்திரிகம் ஆகிய மூன்று கலைகளிலும் கெட்டிக்க…
சுலப வழியில் ஜோதிடம்
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…
சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி
சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி என்ற இந்நூல் ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் ஓர் அரும் பெட்டகமாகத் திகழ்வது. செய்யுள்களும் அவற்றிற்கு உரை விளக்கமுமாக நூல் அமைந்திருக்கிறது.…