ஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம்

Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham

திருமணம் என்பது மனித குலத்தின் விருத்திக்காக ஏற்பட்ட சடங்காகும். வயது வந்த ஆண் -பெண்களுக்கு குறித்த காலத்தில், நல்ல முறையில் திருமணம் நடந்தாக வேண்டும் அதன் விளைவாக கணவன் மனைவி ஒற்றுமையாக என்றும் பிரியாமல் மனமொத்து வாழவேண்டும். வம்சவிருத்திக்கு ஒரு ஆண் வாரிசு பிறக்க வேண்டும் . கன்யாதான பலனை பெற்றோர் அடைவதற்கு ஒரு பெண் வாரிசும் வேண்டும். செல்வத்தோடும் நிம்மதியோடும் மகிழிச்சியோடும் வாழ வேண்டும். இதி…

Interested in this book? Check Price on Amazon
Tags
ஜோதிடம் ராசிப்பலன் கிரகங்கள் யோகங்கள பொருத்தம் பலன்கள் கைரேகை
Shelves
ஜோதிடம் புலிப்பாணிதாசன் book

More like this


குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்

எதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி. மகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வ…

Check Price

108 ஜோதிட ரகசியங்கள்

ஜோதிடத்தின் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முன்பே அவர்களின் ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நமது கர்ம வினைக் கேற்ப்பவே அனைத்தும் நடைபெறும் என்பதும், அவை முன்பே…

Check Price

குமாரசுவாமியம் மூலமும் உரையும்

குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திரு…

Check Price

திருஷ்டிகளும் பரிகாரங்களும்

'கல்லடி பட்டாலும் படலாம், கண்ண்டி படக்கூடாது' என்பது உலக வழக்கு. சிலருடைய பார்வைக்கு அசாதாரண சக்தி உண்டு. அத்தகையோர் பார்வை பட்டால் நிச்சயம் திருஷ்டி ஏற்படும். திருஷ்டிகள…

Check Price

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 1

நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…

Check Price

கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும்

நெல் வயலில் நெற்கதிர்களுக்கிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் களை முளைத்திருப்பதைக் காணலாம். ஆனால் ஜோதிட வயலில் எங்கும் களையே முளைத்து நிற்பதைக் காண்…

Check Price

ஜாதக சுதா சாரம்

திரு. பண்டிட் மல்லாதி மணி அவர்கள் 1940-ஆம் வருடம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். இவரது பாட்டனார் ஜோதிஷ சக்ரவர்த்தி மல்லாடி பலராம சித்தாந்தி, தகப்பனார் ஜோதிஷ சாம்…

Check Price

சகடயோகம்

சக்த யோகம் என்பது குருவுக்கும் சந்திரனுக்கும், தாங்கள் நிற்கும் ஸ்தானபேத்த்தால் ஏற்படுகிற அவயோகமாகும். இதன் பலனையும் , பலத்தையும் யாரும் விமர்சிக்கவுமில்லை. விரிவாக ஜோதிட ந…

Check Price

புலிப்பாணி ஜோதிடம்

சித்தர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர் போக முனிவர். இவருடைய பிரதம சீடர்தான் புலிப்பாணி முனிவர். இவர் ஜோதிடம். போகர் மருத்துவம் மாந்திரிகம் ஆகிய மூன்று கலைகளிலும் கெட்டிக்க…

Check Price

சித்தர்கள் கண்ட ஜோதிடம்

நமது உடல் ஜம்பூதங்களால் ஆனது. நம்மைச் சுற்றியுள்ள புற உலகங்களும் ஐம்பூதங்களால் ஆனது. எனவே அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் நமது உடல் நிலையையும் மனத்தையும் பாதிக்கிறது. மனம் மாற…

Check Price