ஆயிஷா

Ayesha

4.43/5 · 200+ ratings
பக்கங்கள்
30
வடிவம்
Paperback
பதிப்பகம்
Barathi Puthakalayam
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789391262808
ASIN
B0DN19YSJX

கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை

தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.

பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்…

Interested in this book? Check Price on Amazon

user_7947

★ 5/5

இந்தப் புத்தகத்தில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு நாம் பதில் சொல்ல முடிந்தால், நம் நாடு உலகிலேயே சிறந்த நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

user_7946

★ 4/5

குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமான புத்தகம். கேள்வி கேட்கும் ஆர்வத்தை வளர்க்க உதவும் சிறந்த படைப்பு.

user_7945

★ 5/5

வெறும் 24 பக்கப் புத்தகம் ஒருவரின் அடையாளத்தையே மாற்றும் என்றால் - நடராசன் என்ற பெயர் ஆயிஷா நடராசன் என மாறியது - அந்தப் புத்தகத்தின் வலிமை எவ்வாறு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

user_7944

★ 4/5

புத்திசாலியான பெண் குழந்தை கடவுளின் கொடை. அந்தக் கொடையை நசுக்காமல் காப்பது நம் கடமை.

user_7943

★ 5/5

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்! சிறிய வாசிப்பு ஆனால் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்பு.

Shelves
சிறார் இலக்கியம் கல்வி குறுநாவல் Novel Children's Literature கல்வி சீர்திருத்தம் நாவல் Novella சிறார் நூல் Short Stories சிறுகதைகள் தமிழ் குறுநாவல் Education

More like this


கிடை

'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் …

4.25/5 · 400+ ratings
Check Price

வாடிவாசல்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

4.28/5 · 1K+ ratings
Check Price

யாருக்காக அழுதான்?

ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.

4.32/5 · 300+ ratings
Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.14/5 · 2K+ ratings
Check Price

அறம்

மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…

4.42/5 · 2K+ ratings
Check Price

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…

4.6/5 · 1K+ ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

பொய்மான் கரடு

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், மர்மமும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு சமூகக் கதையாகும். ஒரு பயங்கரமான கொலை முயற்சி, எதிர்பாராத தீ விபத்து மற்றும் ஆபத்தான …

3.99/5 · 800+ ratings
Check Price

தண்ணீர்

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…

4.1/5 · 700+ ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1

பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…

4.26/5 · 600+ ratings
Check Price

மன்னன் மகள்

ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…

4.08/5 · 500+ ratings
Check Price