Select a cover image
Searching for images...
Saving cover image...
எல்லாமே கற்றுக்கொண்டாகவேண்டும். எல்லாவற்றிலும் ஜொலிக்கவேண்டும். புத்தம் புதிதாகச் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். அத்தனைத் துறையிலும் உச்சத்தில் மட்டுமே இருக்கவேண்டும். இந்தியாவின் பெருமைக்குரிய பொறியியல் வல்லுநர் விஸ்வேஸ்வரய்யாவின் கனவு இது. நான் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் சுதந்தர இந்தியாவின் எதிர்காலத்துக்காக. மலைக்க வைக்கும் வேகத்தில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தார் விஸ்வேஸ்வரய்யா. தா…
Genres
Tags
Shelves
More like this
பாரதிதாசன்
சந்தேகமில்லாமல் ஒரு புரட்சியாளர். அறியாமையில் உறங்கிக் கிடந்த சமுதாயத்தைத் தனது கவிதைகள் மூலம் எழுப்பி, விழிப்பூட்டினார் பாரதிதாசன். தமிழை ஒரு மொழியாக அல்ல, வலிமையான…
கிளியோபாட்ரா
காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு.
பள்ளி செல்லும் குழந்தைகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும்
No description added
ரசவாத சித்தர்கள்
சித்தர்களைப் பற்றி எழுதுவது என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய பாக்கியம் அல்ல, எனது அமெரிக்க நண்பர் திருவாளர் நந்து அவர்கள் சொல்லுவதைப் போல அவர்களது அருளும், அனுமதியும் …
சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும்
என்னுடைய சிந்தனைகள் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்த இந்த நூலை விஜயா 'பதிப்பகம் வெளியிடுவதைக் குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை வானொலி நிலையத்தில் சுற்று…
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகு…
சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வ…
கடல் கொள்ளையர் வரலாறு
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை. ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து …
புதுமையான அறிவியல் தகவல்கள்
நூலாசிரியர் வேணுசீனிவாசன் தற்போது கல்பாக்கம் அணுவாற்றல் துறை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கப் பரிசு, அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் குறுநாவ…
ஆன்மீகக் குட்டிக் கதைகள்
இந்திய ஞானிகளும் வேத ரிஷிகளும் கற்பித்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்ள முயல வேண்டும். அதற்கு ஆன்மீகம் ஒன்றே வழி. கடவுளை நம்புவதும், அவரின்றி அணுவும் அசையாது என்பதை உணர்…
அமானுஷ்யம் ஆனால் உண்மை
அமானுஷ்யம் , அசாதாரணமான அல்லது இயற்கைக்கு மாறான அனுபவங்கள் அல்லது நிகழ்வுகளுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல். அமானுஷ்ய நிகழ்வுகளை
ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்
நமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய…