Select a cover image
Searching for images...
Saving cover image...
சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும்
Suttruchchoozhal Maasu - Vilaivugalum Vizhippunarvugalum
என்னுடைய சிந்தனைகள் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்த இந்த நூலை விஜயா 'பதிப்பகம் வெளியிடுவதைக் குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை வானொலி நிலையத்தில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்து எனது படைப்புக்கள் பல வருடங்களாக ஒலிபரப்பாகி எனக்கு வழங்கும் நண்பர் பாண்டியன் வருகின்றன. இந்த வாய்ப்பை அவர்களுடைய ஊக்கத்தினால் நான் ஏராளமான சுற்றுச்சூழல் குறித்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.…
Genres
Shelves
More like this
மாணவர்களே தேர்வு பயத்தை விரட்டுங்கள்
வெற்றிகரமான வாழ்க்கை என்பது வலிமையானவர்களுக்கும், திறமையானவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் மட்டுமே சொந்தம் என்பது உண்மையல்ல. எந்த மனிதன் தான் வெற்றி பெறுவோம் என்று அசைக்கமுட…
ஆன்மீகக் குட்டிக் கதைகள்
இந்திய ஞானிகளும் வேத ரிஷிகளும் கற்பித்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்ள முயல வேண்டும். அதற்கு ஆன்மீகம் ஒன்றே வழி. கடவுளை நம்புவதும், அவரின்றி அணுவும் அசையாது என்பதை உணர்…
நல்வாழ்க்கை அமைய தேவை எவை?
மன அமைதி: அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மன அமைதிக்கு உதவும். உடல்நலம்: ஆரோக்கியமான உடல், சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு…
குழந்தைகளுக்கான ஒழுக்கநெறிக் கதைகள்
பெற்றோர்கள் அனைவரும் இந்த நூலை தங்கள்குழந்தைகளுக்கு வாங்கி பரிசளிப்பதன் மூலமாக தங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒழுக்கச் சுடரை ஏற்றி வைக்கிறார்கள் என்பது நிச்சயம். அது அவர்கள் வாழ்…
சாதனை படைத்த சாரணச் சிறுமியர்
அடிமை விலங்கொடித்து பாரத அன்னையை விடுதலை செய்து விட்டோம். இருந்தாலும் ஆதிக்க சக்திகளின் பிடியில் இருந்து நமது நாடு முழுவதும் விடுபடவில்லை. வெடிகுண்டு கலாசாரம் பரவி…
அடிமனத்தின் சுவடுகள்
இவர் பாரதியின் 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்னும் பாட்டுக்கு இலக்கியமாவார். இவர் இன்னும் தேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும் இலட்சியப் பால்நத…
மச்ச புராணம்
வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மீன் அவதாரமாக வடிவெடுத்து நீர்ப்பிரளயத்திலிருந்து இவ்வுலகைக் காத்த வரலாற்றை…
நெற்றிக்கண் வைரம்
இந்நூலாசிரியர் வேணு சீனுவாசன் சிறுகதைகள் எழுதும் போது பிரத்தியோகமான முயற்சி எடுத்துக் கொண்டு எழுதுவது வழக்கம். கம்ப்யூட்டருடன் தினமும் பலகும் இந்த கால சிறுவர் சிறுமிய…
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் அறிய எந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். அதறகு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தகவல்கள் நூலில் அளிக்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குகள் அளிக்கப்பட …
எங்கிருந்து வருகுதுவோ
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…