Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்திய ஞானிகளும் வேத ரிஷிகளும் கற்பித்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்ள முயல வேண்டும். அதற்கு ஆன்மீகம் ஒன்றே வழி. கடவுளை நம்புவதும், அவரின்றி அணுவும் அசையாது என்பதை உணர்வதும் நமது குறிக் கோள்களை அடையும் எளிய வழி, இந்த வழியைப் பின்பற்றி, நமது முன்னோர் எளிய வாழ்க்கை வசதிகளை மேற்கொண்டு திருப்தியாக வாழ்ந்தனர். ' ' நாமும் அவர்களைப் பின்பற்றி நமது வாழ்க்கையை ஒளி , மயமாக்குவோம். நமது வேதங்கள் அசதோமா சத் …
Genres
Shelves
More like this
ஸ்ரீ வேதாந்த தேசிகர்
வைணவ நெறியை வகுத்த மகான்களுள் ஒருவர். ஒரே இரவுக்குள் பகவானின் பாதுகையைப் பற்றி "பாதுகா சஹஸ்ரம்" என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் எழுதி அசர வைத்தவர். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் பிரமி…
ஸ்ரீ கிருஷ்ண கவசம்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள …
நெற்றிக்கண் வைரம்
இந்நூலாசிரியர் வேணு சீனுவாசன் சிறுகதைகள் எழுதும் போது பிரத்தியோகமான முயற்சி எடுத்துக் கொண்டு எழுதுவது வழக்கம். கம்ப்யூட்டருடன் தினமும் பலகும் இந்த கால சிறுவர் சிறுமிய…
சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வ…
ஹிட்லர் நினைத்ததை முடித்த சர்வாதிகாரி
நூலாசிரியர் வேணுசீனிவாசன் தற்போது கல்பாக்கம் அணுவாற்றல் துறை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கப்பரிசு, அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் குறுநாவல்…
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்
நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…
அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்
சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …
மந்திரக் கிளி
வேணு சீனிவாசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் சென்னை, கல்பாக்கம் மருத்துவமனையில் தொழில்நுட்ப ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது பல மருத்துவக் கட்டுரைகள் தமிழி…
சைவமும் வைணவமும்
திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெற…