Select a cover image
Searching for images...
Saving cover image...
இன்று மதங்கள் பெரும்பாலும் மனித நேயத்தை - உயிர்க்கும் ஒருமைப்பாட்டை - ஒதுக்கி வைத்துவிட்டன. மனித உயிர்களை ஆதரிப்பது முதற் கடமை. மதம் வற்புறுத்திய தலையாய கடமை. எவ்வுயிர்க்கும் அன்பில்லார் ஈசனுக்கும் அன்பில்லார். ஆதலால் மனிதநேயமும், மனித மேம்பாட்டுக்குரிய தொண்டுகளுமே இன்றைய அவசரக் கடமை1 நம்முன் நிற்கும் மானுடம் நடமாடும் கோயில்! போற்றுவோம் வாரீர்''.
Genres
Shelves
More like this
மந்திர மாலிகா
மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அ…
ஒரு ஜீவ நதி
ஒரு ஜீவநதி ;நாவலாசிரியராக அறியப்படும் பொன்னீலனுக்கு , இப்போதெல்லாம் வரலாற்றில் ஆர்வம்அதிகம்.பொன்னீலன், சுவாரசியமாகப் பேசுபவர் ; சுவாரசியமாகக் கதை சொல்லுபவர் ; இங்கேசு…
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…
உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…
அத்தாணி மக்கள்
ஒரு செட்டியார்கிட்ட எங்க ஊர்க்காரங்க ஒப்பறை வாங்கியிருக்காங்க. ஒரு முஸ்லிம் வாங்கியிருக்கிறாரு. அவருக்கும் ஒரு பங்கு கிராமத்துல இருந்திருக்கு. அப்போது முதன் முதலா செட்டில்…
காமகோடி பெரியவா
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
சிவ சூத்திரம்
சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8
மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…
பிச்சிப் பூ
மூர்த்தியார் - பிச்சிப் பூ இருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையே 'பிச்சிப் பூ'. மண் மணம் மாறமல் எழுதியிருக்கும் பொன்னீலனின் நடை, கொடுத்திருக்கும் முக்கியத் தகவல்கள் என கதை,…
அத்தாணிக் கதைகள்
நமது சமூகத்தில் கதைகள் பல வாய்வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. அக்கதைகள் பாட்டன், பாட்டிகள் மூலம் குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்தாணியில் சேகர…
திருவடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …