அத்தாணி மக்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அத்தாணி மக்கள்

Athaani Makkal

ஒரு செட்டியார்கிட்ட எங்க ஊர்க்காரங்க ஒப்பறை வாங்கியிருக்காங்க. ஒரு முஸ்லிம் வாங்கியிருக்கிறாரு. அவருக்கும் ஒரு பங்கு கிராமத்துல இருந்திருக்கு. அப்போது முதன் முதலா செட்டில்மெண்டுல பட்டா போடுற பொழுது பிள்ளையார் சுழி போட்டுப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நிலத்தை யார் பெயருக்குப் பட்டா போடுறதுன்னு நெனைக்கும் பொழுது, ஊர்க்காரங்க சொல்றாங்க, முதன் முதல்ல முத்துமாரியம்மன் கோயிலுக்கும் பொழுது, ஊர்க்காரங்க சொல்றா…

Interested in this book? Check Price on Amazon
Tags
முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம் தன்னம்பிக்கை
Shelves
இலக்கியம் book பொன்னீலன்

More like this


பிச்சிப் பூ

மூர்த்தியார் - பிச்சிப் பூ இருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையே 'பிச்சிப் பூ'. மண் மணம் மாறமல் எழுதியிருக்கும் பொன்னீலனின் நடை, கொடுத்திருக்கும் முக்கியத் தகவல்கள் என கதை,…

Check Price

மரணத்தின் பின் மனிதர் நிலை

மரணத்துக்குப் பிறகு ஆன்மா என்ற வாதத்தில் ஆன்மிகத்துக்கு எதிரான நிலையைத்தான் இதுவரை அறிவியல் எடுத்தது வந்துள்ளது. மரணம் மனிதருக்கு இறுதியானது. மறு ஜென்மம் என்பதோ வினைகள…

Check Price

எங்கள் ரகுநாதன்

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பேட்டிகளும், பேச்சுக்களும், பதிவுகளும் பல கோணங்களில் அமைந்தவை. பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்டவை. அறிவும் உணர்வும் கலந்தவை. ரகுநாதனைத் தெரிந்து…

Check Price

திருமந்திரம் விரிவுரை தொகுதி 2

'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…

Check Price

பட்டினத்தார் ஒரு பார்வை

"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…

Check Price

வழி வழி வள்ளுவர்

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்…

Check Price

கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்

நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்…

Check Price

ஜீவாவின் புதுமைப்பெண்

மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…

Check Price

இலக்கியத்தில் காதல்

"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே வெறிபிடித்த இளைஞானாக இருந்த போது எழுதியது என்பது ன்னடையிலேயே தெரியும் …

Check Price

நித்தியமானது (old book rare)

தமிலுலகத்துக்கு நல்ல பல நூல்களைப் படைத்துத் தந்த பொன்னீலன் அவர்களின் படைப்புகள் பல இதழ்களிலும் இடம் பெறுகின்றன. தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்து இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதி…

Check Price