காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…

Kaatrae Kadavul Ennum Saaga Kalai

உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாசமண்டலம் மற்றும் தேவையான தியான முறைகளும், யோகங்களும் இதில் விளக்கப்பட்டும், கற்பிக்கவும் செய்யப்பட்டுள்ளது.

Interested in this book? Check Price on Amazon
Tags
தெய்வம் கோயில் பொக்கிஷம் வழிமுறைகள் சரித்திரம்
Shelves
ஆன்மீகம் என். தம்மண்ண செட்டியார் book

More like this


தேனும் லவங்கப்பட்டையும்

தேனை பற்றியும், லவங்கப்பட்டை பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்? தேன் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் இனிப்பான பொருள்; லவங்கப்பட்டை என்பது…

Check Price

மர்ம எண்களும் பஞ்சாட்சர ரகசியமும்

ஐங்கோணம் ஒரு கணக்குப்படி வரையப்பட்டிருக்கிறது. ஆனால் அளவுகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கோணத்துக்குள்ளும் ஒவ்வொரு எழுத்துகளை எழுதி வைத்திருக்கிறார்கள். "இந்த ஐந்து எழுத்துகளுக்…

Check Price

சித்தம் சிவம் சாகசம்

சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வா…

Check Price

உங்கள் ஈஎஸ்பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

ம்முள்ளேயே இருக்கும் மகத்தான சக்தியை விழிக்க வைத்து, பயன் பெற்றிட ஒர் அரிய மனோ தத்துவ வழிகாட்டி. அதிசிய சக்தியால் நடக்கக்கூடியதை முன் கூட்டியே உணர்ந்துக்கொள்ள முடியும். வ…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9

இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…

Check Price

ஜெம் கற்களின் தாந்ரீக சக்திகள்

ஜெம் கற்கள் இயற்கையாகவே பூமியில் இருந்து எடுக்கப்படுகின்றன. இலட்சக்கணக்கான வருடங்களாக பூமியினடியில் அழுந்திக் கிடக்கின்ற கற்களில் அபரிமிதமான சக்திகள் தேங்கிக் கிடக்கின்றன எ…

Check Price

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌

வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …

Check Price

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…

Check Price

திருமூலர் திருமந்திரத்தில் மந்திர யந்திர ஞான யோகங்கள்

மந்திர யோகம் மந்திர யோகம் என்பது மந்திர செபத்தால் வெளியே அமைந்திருக்கும் இறைவனின் திருவுருவத்தை வழிபடுத லாகும். உருவ வழிபாட்டில் சதா சிவனின் உருவத்தைச் றெப்பாகச் சொல்லி…

Check Price

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

Check Price