உங்கள் ஈஎஸ்பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உங்கள் ஈஎஸ்பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

Ungal E.S.P Aatralgalai Perukki Kollungal

ம்முள்ளேயே இருக்கும் மகத்தான சக்தியை விழிக்க வைத்து, பயன் பெற்றிட ஒர் அரிய மனோ தத்துவ வழிகாட்டி. அதிசிய சக்தியால் நடக்கக்கூடியதை முன் கூட்டியே உணர்ந்துக்கொள்ள முடியும். வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியை ஞானிகள் உணர்ந்து தெரிந்து கொண்டு எச்சரித்தும் இருக்கிறார்கள். புராணங்களில் இத்தகைய ஞானிகள் ஞான திருஷ்டியால் பலவிதமான அற்புதச் செயல்களைச் செய்தும் மக்களுக்கும் இராஜாக்களுக்கும் முன்கூட்டியே வரக்கூடி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
என். தம்மண்ண செட்டியார் உளவியல் book

More like this


பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்

ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.…

Check Price

ஆல்ஃபா மைண்ட் பவர்

இந்த ஆழ்மனதின் சக்தியை எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு ஏதேனும் திறவுகோல் இருக்கிறதா? இருக்கிறது. உங்கள் மனதின் 'ஆல்ஃபா நிலை' தான் அது. ஒரு தியான முறையின் மூலம் இந்த …

Check Price

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள்

அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வெற்றிகரமாகச் செயல்படும் மனிதர்கள் கூட திடீரென்று சில இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதைக் காண்கிறோம். நன்கு படித்து, நல்ல பதவியிலுள்ள மனிதர்களும் …

Check Price

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை

Author: ஓஷோ

மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்ப…

Check Price

மன அமைதி தரும் தியானங்கள்

ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பய…

Check Price

மறைந்திருக்கும் உண்மைகள்

Author: ஓஷோ

பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழ‌ை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்ப…

Check Price

சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்

நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…

Check Price

மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி?

மனம் நினைத்தால் உடலிலும் மாற்றங்களை விளைவிக்க முடியும்! மனோ சக்தியை பயன்படுத்தி நோய்களை குணப்படுதிக் கொள்ளலாம்! எப்படி? விளக்குகிறது இந்நூல்!

Check Price

முத்திரைகளும் அதன் இரகசியங்களும்

முத்திரைகள் நாட்டியத்தின் பாவனைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தினர். பின் சங்கேத மொழியாகப் பயன்படுத்தினர். அதன் பின்னர்தான் முத்திரைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது…

Check Price

சிகரத்தில் சந்திப்போம்

உங்களின் இறுக்கமான மனநிலையை கட்டவிழ்த்து சிந்தனையைச் சீர் செய்து, சிகரத்தை நோக்கி நடக்க வைக்கும் புத்தகம் இது.

Check Price