Select a cover image
Searching for images...
Saving cover image...
ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்
Thirukkuttrala kuravanji (Rasigamani, madhippurai, kurippuraiyudan)
ரசிகமணியின் கடிதங்கள் ஒவ்வொன்றும் நேருக்குநேர் நின்று பேசும். யாருக்கு எழுதுகிறார்களோ அந்த ஆளைத் தம் கண்முன் நன்றாய் இருத்தி வைத்துக்கொண்டு ரசிகமணி அவரோடு இயல்பாக உரையாடுவார்கள். ஆகவே, அவர்களுடைய கடிதங்கள் அற்புதமாக அமைந்து விட்டன. உண்மையில், நானேஅவர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு, “நீங்கள் பல தமிழ் நூல்களைஎழுதியிருக்கிறீர்கள்; ஆனால், உங்கள் உணர்வுகளின் ஆழ, அகல உயரங்களையும், உங்கள் ஆளுமையையும் உங்கள…
Genres
Shelves
More like this
கலைஞர் எழுதிய 4041 கடிதங்கள் (தொகுதி 1 முதல் 54 வரை)
No description added
பாரதி கருவூலம்
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதயாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய …
இளங்கவிக்குக் கடிதங்கள்
யாரைக் குறித்தும், எந்த கருத்து குறித்தும் கோபமோ, அல்லது வாதமோ செய்வதற்கு கடித்த்தின் கண்ணியம் காக்கப்பட்டு வருவது இயல்பு. ஒரு சமுதாயத்தின் சந்தோஷத்தையும் துக்கத்தையும் கடித…
அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)
தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டு…
காற்று கொணர்ந்த கடிதங்கள்
எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்…
ரவீந்திரநாத் டாகுர் கடிதங்கள்
இந்த நூல் ரவீந்திரநாத் தாகூர் கடிதங்கள் (சிடிபத்ர), மொழிபெயர்ப்பு த.நா.சேனாபதி மற்றும் த.நா.குமாரசாமி ஆகியவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளி…
உலகம் நமது ஒரே வீடு அதை காப்பது நமது கடமை
அன்பு தேவனே - இப்பூமியில் எமக்கான இடம் எது, உலகின் அனைத்து உயிர்களுக்குமான உமது அன்பை உணர்த்துவீர் . அவற்றின் எதுவும் உமது அன்புப் பார்வைக்குத் தப்புவதுல்லை. அதிகாரமும் ,…
கு. அழகிரிசாமி கடிதங்கள் (கி. ராஜநாராயணனுக்கு எழுதியவை)
கு. அழகிரிசாமி கடிதங்கள் கி. ராஜநாராயணக்கு எழுதியவை என்ற தலைப்பில் 1987ல் ஒரு புத்தகம் “அன்னம்” கொண்டுவந்தது. அதில் அழகரிசாமியின் கடிதங்கள் 19.7.1944லிருந்து 20.8.1…