Select a cover image
Searching for images...
Saving cover image...
எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்களைவிட எழுத்தின் வழியே பேசுவது என்பது நீடித்த, நிலைத்த பேச்சாக இருக்கிறது. சில கடிதங்கள், நம்மை உணர்விழக்கச் செய்கின்றன. என்னை அறிந்தவர்களும், அறியாதவர்களும் எனக்கு எழுதிய கடிதங்கள் அளித்த மகிழ்ச்சியை, உற்சாகத்தை, விமர்சனத்தை ந…
Genres
Shelves
More like this
மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும்
விகடன் குழுமத்தில் இருந்து ‘டாக்டர் விகடன்’ ஆரம்பிக்க முடிவான நேரம். மருத்துவ விஷயங்களில் வாசகர்களை மிரட்சிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக டாக்டர் விகடனில் சுவாரஸ்ய எழுத்…
அயலகத் தமிழ் இலக்கியம் - பழமும் பிஞ்சும் - கடிதங்கள்
மா. அன்பழகன் (பிறப்பு: சனவரி 21 1943) தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவரும், மளிகை வணிகத் தொழிலாள…
இளங்கவிக்குக் கடிதங்கள்
யாரைக் குறித்தும், எந்த கருத்து குறித்தும் கோபமோ, அல்லது வாதமோ செய்வதற்கு கடித்த்தின் கண்ணியம் காக்கப்பட்டு வருவது இயல்பு. ஒரு சமுதாயத்தின் சந்தோஷத்தையும் துக்கத்தையும் கடித…
கு. அழகிரிசாமி கடிதங்கள் (கி. ராஜநாராயணனுக்கு எழுதியவை)
கு. அழகிரிசாமி கடிதங்கள் கி. ராஜநாராயணக்கு எழுதியவை என்ற தலைப்பில் 1987ல் ஒரு புத்தகம் “அன்னம்” கொண்டுவந்தது. அதில் அழகரிசாமியின் கடிதங்கள் 19.7.1944லிருந்து 20.8.1…
மஞ்சணத்தி
பகுத்தல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை, நகர வாழ்க்கை குடியிருப்புகளின் இன்றைய நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் "மஞ்சணத்தி…
அருகன்
அருகன் என்பதற்கு, பக்குவன், தக்கவன், அதிசயன், அந்தணன், அறிவன், ஆசான், புண்ணியன், புனிதன் என பல பொருட்களைக் காண்கிறோம். இங்கே, கோளில் பொறி எண் குணம் இலவே என்ற சொற்களுக்கு நா…
சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்
வரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்…
மைடியர் ஜவாஹர்லால்... (பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள்)
மை டியர் இந்திரா, உன்னுடைய இந்த பிறந்தநாளில் பல்வேறு பரிசுகளையும் ஆசிர்வாதங்களையும் பெறுவது வழக்கம். நான் என் ஆசிர்வாதங்களை உனக்கு...