Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகம் நமது ஒரே வீடு அதை காப்பது நமது கடமை
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
அன்பு தேவனே - இப்பூமியில் எமக்கான இடம் எது, உலகின் அனைத்து உயிர்களுக்குமான உமது அன்பை உணர்த்துவீர் . அவற்றின் எதுவும் உமது அன்புப் பார்வைக்குத் தப்புவதுல்லை. அதிகாரமும் ,செல்வமும் உள்ளோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவீர் . அவர்கள் வேற்றுமையின் பாவ இருளிலிருந்து விடுபடட்டும் அவர்கள் பொதுநலனில் ஈடுபடட்டும். ஏழைகள் உயர்த்தட்டும் .தாம் வாழும் உலகை நேசிக்கட்டும் , இப்பூமியும் ஏழைகளும் கதறி அழுகிறார்கள…
Genres
Shelves
More like this
இளங்கவிக்குக் கடிதங்கள்
யாரைக் குறித்தும், எந்த கருத்து குறித்தும் கோபமோ, அல்லது வாதமோ செய்வதற்கு கடித்த்தின் கண்ணியம் காக்கப்பட்டு வருவது இயல்பு. ஒரு சமுதாயத்தின் சந்தோஷத்தையும் துக்கத்தையும் கடித…
வணிகக் கடிதங்கள்
இந்த புதிய நூல் தெரிவு அடிப்படை பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் எல்லா…
மறைமலையடிகளார் கடிதங்கள் கோகிலாம்பாள் கடிதங்கள்
No description added
காற்று கொணர்ந்த கடிதங்கள்
எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்…
கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது
கு.அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த கு.அழகிரிசாமி கடிதங்கள் தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்…
கோகிலாம்பாள் கடிதங்கள்
"தனித் தமிழ் இயக்க"த்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15-7-1876-ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை . தாயார் சின்னம்மையார். பெற்றோர் அவருக்க…
அயலகத் தமிழ் இலக்கியம் - பழமும் பிஞ்சும் - கடிதங்கள்
மா. அன்பழகன் (பிறப்பு: சனவரி 21 1943) தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவரும், மளிகை வணிகத் தொழிலாள…
கு. அழகிரிசாமி கடிதங்கள் (கி. ராஜநாராயணனுக்கு எழுதியவை)
கு. அழகிரிசாமி கடிதங்கள் கி. ராஜநாராயணக்கு எழுதியவை என்ற தலைப்பில் 1987ல் ஒரு புத்தகம் “அன்னம்” கொண்டுவந்தது. அதில் அழகரிசாமியின் கடிதங்கள் 19.7.1944லிருந்து 20.8.1…
இதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்
நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளான கு. அழகிரிசாமியும் (1923 - 1970) சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவ…
ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள்
தாகூர் மிகச்சிறந்த மனிதாபிமானி நல்லனவற்றைத்திறந்த உள்ளத்தோடு வரவேற்கும் சான்றின்மை அவரிடம் இருந்தது. அவர் ரஷ்யாவில் கண்ட வியத்தகு சாதனைகளைத் தம் நண்பர்களுக்கும் செய்தித்தாள்கள…