கோவூர் கூனன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கோவூர் கூனன்

Kovur Koonan

கோவூர் இறைவன் கோயிலில் மணி ஓசை எழுந்து சந்தியாகால பூஜையை அறிவித்துக் கொண்டிருந்தது. சிறைச்சாலையின் வெளிவாயில் கதவு இழுத்து மூடப்பட்டும் தாளிடப்படும் ஓசை கேட்டது. சிறைச்சாலையின் உள்ளே தனிக்கொட்டடி ஒவ்வொன்றாக உள்ளே நுழைந்து காவலர்கள், கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு நடந்துவரும் காலடு கேட்டது அப்படிப் பூட்டும்போதே ஒரு சட்டியில் இரவு உணவுக்காக கூழையும் ஊற்றிவிட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கலைமாமணி விக்கிரமன் சரித்திர நாவல் book

More like this


கம்பன் காட்டும் கும்பகருணன்

கம்பராமாயணத்திலே வரும் கும்பகருணன் ஒரு அதிசயப் பாத்திரமாவான். அரக்கருக்கே உரிய இனச் செருக்கு ஏற்படும்போது, அவன் இராவணனோடு சேர்ந்து விடுகிறான். இராமன் கட்சிக்கு வந்து வி…

Check Price

காந்தளூர் வசந்தகுமாரன் கதை

காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை 'கட் அவுட்' பாத்திர…

Check Price

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்

பார்த்திபன் கனவு முதலிலும், சிவகாமியின் சபதம் அடுத்ததாகவும், பிறகே பொன்னியின் செல்வனும் எழுதப்பட்டது. அதே வரிசையில் படித்துப்பார்த்தீர்களென்றால், எழுத்தாளரது படிப்படியான …

Check Price

செவ்வந்திப்பூ சிங்காரி (சிறுகதைத் தொகுதி 1)

ஒரு சிறிய இல்லத்தே தூணைப் பற்றி நின்று வண்ணம் ஓர் இளமகள் ஒரு முதிய தாயிடம் கனிவாய் நின் மகன் எங்குளன்? எனக் கேட்கிறாள். முதியவளோ அவனோ போர்களத்திலேயல்லவா அவன் இருப்பான். ப…

Check Price

மகாபாரதம் பாகம் 1

செ.அருட்செல்வப்பேரரசன் பல வருடங்களாக உழைத்து மொழிபெயர்த்த கிஸாரி மோஹன் கங்குலியின் “தி மஹாபாரதா ” வை பதினான்கு பாகங்களாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

Check Price