Select a cover image
Searching for images...
Saving cover image...
கம்பராமாயணத்திலே வரும் கும்பகருணன் ஒரு அதிசயப் பாத்திரமாவான். அரக்கருக்கே உரிய இனச் செருக்கு ஏற்படும்போது, அவன் இராவணனோடு சேர்ந்து விடுகிறான். இராமன் கட்சிக்கு வந்து விடுமாறு தன் தம்பி வீடணன் தன்னை அழைக்கும்போது, "கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் " என இறுமாப்புடன் கூறுகின்றான். இலங்கை அரசின் அமைச்சனுக்குரிய கடமையை ஆற்றும்போது, "பேசுவது மானம்; இடை பேணுவது காமம்; கூசுவது மானிடரை …
Genres
Shelves
More like this
பாமினிப் பாவை
பிரபல எழுத்தாளர் கெளசிகன் (வாண்டு மாமா) அவர்களின் சிறப்பான சரித்திர நவீனம்... படிக்க ஆரம்பித்தது முதல் முடிக்கும் வரை கதை மாந்தர்கள், வாசகர்களை கட்டி வைத்திருப்பார்கள். அ…
கங்கை கொண்ட சோழன் (பாகம் 2)
ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…
கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன்
ரோமா புரிப் பாண்டியன் மீண்டும் இப்பொது வெளிகிறது .தமிழ்க்கனிப் பதிப்பகத்தாரிடம் இந்தப்பதிப்புக்கான உரிமை பெற்று வெளியிடும்பாரதி பதிப்பகத்தாருக்கு என்நன்றி
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை 'கட் அவுட்' பாத்திர…
கடல் ராணி
இந்தக் கதையைப் பற்றிய சரித்திர ஆராய்ச்சியில் இறங்கியபோது, எப்பேர்ப்பட்ட பரம்பரை யில் இந்தப் பாரதம் வந்திருக்கிறது, எத்தகைய அமானுஷ்ய நிகழ்ச்சிகள் அரபிக் கடலில் நடந்திருக்கின்றன …
நீலரதி
வாணகிரியின் சரிவின் பாதியில் இரு கால்களையும் சற்றே விரித்துத் திடமுடன் நின்றுகொண்ட இளமாரன், மனிதர்களை விழுங்கச் சித்தமாக நிற்கும் ராட்சஸனைப் போல் திடகாத்திரமான உயர்ந்த சர…
எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொ…