எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள். ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள். ஏனென்றால் எல்லாப் போரும் அடுத்த தலைமுறை…

Interested in this book? Check Price on Amazon
Tags
2018 வெளியீடுகள்
Shelves
book Jeyamohan ஜெயமோகன் சரித்திர நாவல்

More like this


காடு [Kaadu]

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…

Check Price

கடல் ராணி

இந்தக் கதையைப் பற்றிய சரித்திர ஆராய்ச்சியில் இறங்கியபோது, எப்பேர்ப்பட்ட பரம்பரை யில் இந்தப் பாரதம் வந்திருக்கிறது, எத்தகைய அமானுஷ்ய நிகழ்ச்சிகள் அரபிக் கடலில் நடந்திருக்கின்றன …

Check Price

திருமலைத் திருடன்

ஆண்-பெண் இடையே மலரும் உணர்ச்சிகளை தூய நெறியில் நடத்திச் செல்லும் ஆசிரியர் பொருளார்ந்த கம்பீரமான புதினத்தைப் படைத்திருக்கிறார். இந்தப் புதினம் காலத்தை வென்று நிற்கும் அணுச் ச…

Check Price

சங்கச் சித்திரங்கள் [Sanga Chithirangal]

சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி ய…

Check Price

வெண்முரசு – 03 – நூல் மூன்று – வண்ணக்கடல்

வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்…

Check Price

அரண்மனை ரகசியம்

இந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொட…

Check Price

ஊமைச்செந்நாய்

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகி…

Check Price

கொற்றவை [Kotravai]

A historical fiction.An interesting perspective and historical imaginations of Lemuria, the lost/forgotten tamil land and its culture that dates b…

Check Price

பல்லவ திலகம்

இராண்டவது நந்திவர்மன் புதல் வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்ததாகவும் அவனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்தாகவும் அவனுக்குப் பின் வந்த…

Check Price

புறப்பாடு

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்ப…

Check Price