சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பார்த்திபன் கனவு முதலிலும், சிவகாமியின் சபதம் அடுத்ததாகவும், பிறகே பொன்னியின் செல்வனும் எழுதப்பட்டது. அதே வரிசையில் படித்துப்பார்த்தீர்களென்றால், எழுத்தாளரது படிப்படியான வளர்ச்சி தெளிவாகத் தெரியும்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book Kalki கல்கி சரித்திர நாவல்

More like this


பொன்னியின் செல்வன் - பாகம் 3

"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …

Check Price

பொன்னியின் செல்வன் (பாகம் 4)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

Check Price

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

Check Price

மகுடபதி [Magudapathy]

மகுடபதி அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும். ல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவல் தான் மகுடபதி. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்த…

Check Price

மாந்தருக்குள் ஒரு தெய்வம

அவதார புருஷர்கள் பலர் தோன்றிய பெருமை உடையது நம் நாடு. அண்மையில் நம் கண்முன்பே திருச் செயல்களை நிகழ்த்தியவர் காந்தி மஹாத்மா. மற்ற அவதார புருஷர்களிடம் தென்படாத தனிச்சிறப்ப…

Check Price

பொன்னியின் செல்வன் (பாகம் 5)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

Check Price

நீலரதி

வாணகிரியின் சரிவின் பாதியில் இரு கால்களையும் சற்றே விரித்துத் திடமுடன் நின்றுகொண்ட இளமாரன், மனிதர்களை விழுங்கச் சித்தமாக நிற்கும் ராட்சஸனைப் போல் திடகாத்திரமான உயர்ந்த சர…

Check Price

திருவழுந்தூர் சிவக்கொழுந்து [Thiruvazhunthur Sivakozhundhu]

தீபாவளி மலர்களில் வெளியான மூன்று சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம் - திருவழுந்தூர் சிவக்கொழுந்து, வீணை பவானி மற்றும் நாடகக்காரி.

Check Price

அமரர் கல்கியின் மோகினித் தீவு

கல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான் யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகி…

Check Price

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி

அமரர் கல்கி எழுதிய நாவல் சோலைமலை இளவரசி. நாவலின் ஒரு சில வரிகள். 'ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒரு மன…

Check Price

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3)

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

Check Price