Select a cover image
Searching for images...
Saving cover image...
இரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள்
Raththa Kothippukku Eyarkai Vaithiya Muraigal
- Pages
- 128
- Publisher
- நர்மதா பதிப்பகம்
- Language
- TA
இரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள்: இந்நூலில் மனோ தத்துவக் கருத்துகள் நிறைய விவாதிக்கப்பட்டிருக்கின்றன. தெளிவான அமைதியான மனநிலை என்பது நடைமுறை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களின் விளைவே என்பதால் அவற்றைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் சொல்லப்படும் கருத்துகளை கிரகித்துக் கொண்டு செயல்படுத்துங்கள்.நிச்சயம் இரத்தக் கொதிப்பை நீக்கி விடலாம்.
Genres
Shelves
More like this
மனம் இறக்கும் கலை
1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…
பயோ கெமிஸ்ட்ரி மருத்துவம் எனும் பன்னிரு தாது உப்புக்களின் மகத்துவம்
எப்படி தாவரங்கள் வளர்ச்சியை பல இரசாயனப் பொருட்களை கொண்டு ஊக்ககுவிக்கின்றோமோ அது போல் மனித உடலின் உறுப்புகளின் செயல்பாட்டை இவ்வுப்புகளை கொண்டு சரிபடுத்த உடலின் ஆரோக்கியம் …
முதுமை என்னும் பூங்காற்று
இந்த நூல், முதியோர் தங்கள் வாழ்நாளில் உடல்நலத்துடன் வாழ வழி காட்டியிருப்பதோடு, பலருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் நடையில் …
ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை
ப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவ…
நீரிழிவு நோய் ஏன் வருகிறது எப்படி போக்குவது
நீரிழிவு நோய் ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது அத்துடன் காரணங்களும், தீர்வுகளும் வருமுன் காப்பதற்கான தீர்வுகளும் விளக்கப்பட்டுள்ளன் இந்நூலில். மேலும் நீரழிவு நோய் ஒரு பரம்ப…
நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம்
தமிழக அன்பர்களுக்கு நூலாசிரியர் திரு. இரத்தின சக்திவேல் நீரழிவு நோயை நிரந்தரமாக விரட்டவும், வரும் முன் காத்திடும் முறையிலும் சில அருமையான வழிகளையும் இலகு முறையில்,…
மருந்தில்லா மருந்து ரெய்கி
''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…
நாட்டு மருந்துக் கடை
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…
உங்களுக்குள் ஒரு மருத்துவர்
என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது? எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொ…
அடுப்படியே ஒரு மருந்தகம்
நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாத…
வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்
நான்காயிரம் ஆண்டுகளாக உலகில் பல நாடுகளிலுள்ள பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க பல்வேறு மூலிகைகளை அரைத்து உடலில் பூசி வந்ததாக வரலாறுகளில் அறியலாம். தற்போது இம்மூலிகைகளை …
கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும்
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…