சரிந்த சாம்ராஜ்யம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சரிந்த சாம்ராஜ்யம்

Sarindha Saamraajyam

சிறிய தீவு. ஆனால், அதன் ஆதிக்கம் உலகின் எந்தப் பகுதியிலும் வியாபித்து இருந்தது. உலகம் பூராவிலும், அதற்கு வேட்டை நிலம் ஏராளமாக இருந்தது. எனவே அதற்கான இராணுவ பலமும், கடற்படை அமைப்பும், விமானவளமும், போதுமான அளவு உடையதாக இருந்தது. வெறும் போலி மதிப்புக்காக உலகைக் கட்டியாளவில்லை. பொருளாதாரச் சுரண்டலே, அதன் ஆதிக்கத்தின் அடிப்படை. அடிமைப் பட்டுக் கிடக்கும் நாடுகளின் தேவைகளைத் தெரிந்து, அந்தந்த நாடுகளில் …

Shelves
அரசியல் book அறிஞர் அண்ணா

More like this


சி.பி.எம்

கம்யூனிஸ்டு இயக்கங்களின் உருவாக்கத்துக்கு என்ன காரணம்? பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டது ஏன்? கம்யூனிஸ இயக்கத்தின் கொள்கைகள் என்னென்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் …

ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 1991 மே 21-ம் நாள்! 22 ஆண்டுகள் கடந்த பின்னாலும் ராஜீவ் கொலை இன்னும் மர்மம் நிறைந்ததாகவும், ரகசியம் விலகாததாகவும் இருக்கிறது. எந்த வழக்கி…

ரொட்டித் துண்டு

அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …

மொழிப்போர்

"இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு மு…

நமது கீதை

அகில இந்திய ஆரிய தர்ம சேவாசங்கத்தார் -தயவு செய்து பெயரை மறவாதீர்! கீதை ஜயந்தி கொண்டாடினார்களாம். - அதற்கு ஆசி மொழி அனுப்பிய ஆச்சாரியார், "உன் கடன் பணி செய்து கிடப்பத…

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்

அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீ ன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழு…

அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி

அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி நாடகம் ரசிக்கக்கூடியது. நில்லுங்கள் யாரும் எங்கேயும் போக வேண்டாம்.இனி உங்களுக்கு வேறு உலகம். எனக்கு வேறு உலகமில்லை. ஆனந்தா,வா, சரசா, இந்தப் ப…

அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு

ஓர் இரவு 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். …

சாத்திரம் சொன்னதில்லை

Author: சோ

இன்று நம்மிடையே நிலவி வரும் பெரிய பிரச்னை ஜாதிப் பிரச்னைதான். ஆரியன்,திராவிடன் எனத் தொடங்கி, இன்று பல்வேறு கிளைகளாகப் பிரிந்து ஊருக்கு ஒரு ஜாதி எனத் தொடங்கி, நாட்டைய…

தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு)

மும்பை மாஃபியாவைப் பற்றிய வரலாற்று ரீதியான முக்கியமான முதல் தொகுப்பு இந்தப் புத்தகம், ஹாஜி மஸ்தான், கரீம் லாலா, வரதராஜ முதலியார், அபு சலீம் போன்ற முக்கிய குற்றவாளிகள…

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 2

பாக்யா பத்திரிகையில் வரும் பாக்கியராஜ் கேள்வி பதில்கள் சுவாரசியமானவை, ஒரு தொகுப்பாக பல பாகங்களாக வெளிவந்து வரவேற்ப்பு பெற்ற புத்தகம் இது. பல கேள்விகளுக்கு நகைச்சுவை ம…

இலங்கை இறுதி யுத்தம்

இலங்கையின் கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும், படுகொலைகளாலும், குண்டுவெடிப்புகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் மட்டுமே நிறைந்துள்ளது. தமிழர்களின் ச…