Select a cover image
Searching for images...
Saving cover image...
தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு)
Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru)
மும்பை மாஃபியாவைப் பற்றிய வரலாற்று ரீதியான முக்கியமான முதல் தொகுப்பு இந்தப் புத்தகம், ஹாஜி மஸ்தான், கரீம் லாலா, வரதராஜ முதலியார், அபு சலீம் போன்ற முக்கிய குற்றவாளிகளின் கதை இது. அதை விட முக்கியமாக காவல்துறையில் பணியாற்றிய ஒருவருடைய மகன் குற்றவாளியான கதை இது. ஆரம்பத்தில் மும்பை காவல்துறையின் பகடைக்காயாக இருந்த தாவூத் இப்ராகிம் அவர்களுக்காக எதிரியாக மாறினான். இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் பல குற்…
Genres
Shelves
More like this
உடையும் இந்தியா?
"இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்…
ISIS கொலைகாரன்பேட்டை
அல் காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது ஐ.எஸ் என்கிற Islamic State தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்…
தி.மு.க. உருவானது ஏன்
‘இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதல…
அணுகுண்டின் அரசியல் வரலாறு
நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்…
காங்கிரஸ்
ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது எப்படி? காந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது? கே பிளானின் நிஜமான நோக்கம் என்ன…
நான் ஏன் நாத்திகன் ஆனேன்?
இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது அதில் பகத்சிங்கின் ஆளூமை இன்றும் இந்திய இளைஞர்களுக்கு முன்னுதாரனமாகத் திகழ்கிறது. அவர் சாதித்தது…
மொழிப்போர்
"இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு மு…
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்
"சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலையில் சமரசமற்ற தமிழ்த் தேசியத்தைத் தந்தை பெரியார் வழியில் விளக்கும் நூல்." "கறுப்பும், சிவப்பும், நீலமும் வெறும் வண்ணங்கள் அல்ல. அவைத…
ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 1991 மே 21-ம் நாள்! 22 ஆண்டுகள் கடந்த பின்னாலும் ராஜீவ் கொலை இன்னும் மர்மம் நிறைந்ததாகவும், ரகசியம் விலகாததாகவும் இருக்கிறது. எந்த வழக்கி…
ஆண்டாள் அருளிய திருப்பாவை
ஆண்டாள்நாச்சியார்,கண்ணன் மீதான தீராக் காதலுடன் மார்கழி மாதம் நோன்பு நோற்ற 30 பாடல்களுமே ருசிகரமானவைதான். மனத்தை லயத்தில் ஆழ்த்தி வசீகரிப்பவைதான். திருப்பாவையின் பக்தியையு…