Select a cover image
Searching for images...
Saving cover image...
அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீ ன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது. எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத…
Genres
Shelves
More like this
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)
தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…
திராவிட இயக்கப் பெருமக்கள்
திராவிட இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்த பூமான் சர்.தியாகராயர் தோன்றித் திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தலைமை பூண்டு, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத் தனத்தை அகள்ள…
தீட்டுத்துணி
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஓட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்ப…
பேரறிஞர் அண்ணாவின் இரண்டு படைப்புகள் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், ஏ தாழ்ந்த தமிழகமே!
No description added
வேடிக்கையான விடுகதைகள் 1000
வேடிக்கையான விடுகதைகள் 1000 என்ற தலைப்பிட்டாலும் இப்புத்தகத்தில் மொத்தம் 1007 விடுகதைகள் அடங்கியுள்ளன. விடுகதைகளுக்கான விடைகள் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. …
சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்
சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய
அப்போதே சொன்னேன்
அப்போதே சொன்னேன், கவனமிருக்கிற தல்லவா? அந்தப் பயல் உருப்படமாட்டான் என்று தெரிந்து சொன்னேன். விளையும் பயிர் முளையிலே என்று பெரியவர்கள் வீணுக்கா சொல்லி வைத்தார்கள் என்று ஒவ்வொ…
அடிமனத்தின் சுவடுகள்
இவர் பாரதியின் 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்னும் பாட்டுக்கு இலக்கியமாவார். இவர் இன்னும் தேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும் இலட்சியப் பால்நத…
குமாஸ்தாவின் பெண்
ஆமாம் நானும் ஒரு குமாஸ்தாவின் மகள்தான். என் பெயர் காந்தா. குமாஸ்தாவின் மகள் என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே. அந்த நாடக்க் கதையில் வரும் குமாஸ்தாவின் பெண்ணுடைய பெயர் சீதா. …
அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்
அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்[7]. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகைய…
இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்
ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு…
நிலையும் நினைப்பும்
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில் அவரது எழுத்துகளும் பொழிவு களும் பலர்க்கும் பயன்படும் வகையில் நாங்கள் வெளியிட்டு வருகிறோம்.அதன் ஒரு கூறு தான் இந்த நிலையும் நினைப்பும் ' என்ற…