பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)
Share:

பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)

Balipeedam( Alexander Kuprin)

Check Price on Amazon

பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)

Balipeedam( Alexander Kuprin)

பக்கங்கள்
168
பதிப்பகம்
சந்தியா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789384915186

இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாரண குமாஸ்தாவாக இருப்பான் - வீட்டிலே ஏழு குழந்தைகளும் அவைகளின் தாயும் பட்டினியாக இருப்பார்கள். ஆனால் அவனுக்கு வெறும் பெண் மட்டும் போதாது. வேஷம் போட்ட பெண் வேணும். வெளிவேஷத்துடன் உள்பூச்சும் தேவை. சாதாரணமாகத் தீங்கு, தீது என்று தெரிந…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book Novels Pudumaipithan புதுமைப்பித்தன் நாவல்

More like this


எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

Check Price

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…

Check Price

நாரத ராமாயணம்

நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இ…

Check Price

புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்

'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில்…

Check Price

எதார்த்தமும் கற்பனையும்

ஒரு படைப்பாளியின் அகவுலகிற்கும், அவன் வாழும் புற உலகிற்கும் இடையிலான முரண்பாடுகளை இக்கதை ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது. கற்பனை உலகில் சஞ்சரிக்கும் ஒரு எழுத்தாளன், எதார்…

Check Price

சாபவிமோசனம்

அகலிகை சாபவிமோசனம் பெறும் புராணக் கதையை முற்றிலும் புதிய கோணத்தில், ஆழமான உளவியல் மற்றும் பெண்ணியப் பார்வையுடன் மறுவாசிப்பு செய்துள்ளார் புதுமைப்பித்தன். ராமனால் சாபவிம…

Check Price

காலனும் கிழவியும்

மரணத்தை எதிர்கொள்ளும் ஒரு சாதாரணக் கிராமத்துப் பாட்டியின் தைரியத்தையும், எதார்த்தமான மனநிலையையும் இக்கதை மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் சொல்கிறது. மரணம் என்ற அ…

Check Price

பறிமுதல்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒரு சாமானியனின் சொத்துக்கள் எவ்வாறு அதிகார வர்க்கத்தால் பறிமுதல் செய்யப்படுகின்றன என்பதை இக்கதை விவரிக்கிறது. ஏழைகளின் கண்ணீருக்…

Check Price

ஞானக்குகை

உலக மாயை மற்றும் அதிலிருந்து விடுபட்டுப் பேரின்பத்தை அடைவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் ஒரு ஆன்மீக உருவகக் கதையாகும். மனிதன் எவ்வாறு உலக ஆசைகளில் சிக்கித் தவிக்கிற…

Check Price

வாக்குத்தத்தம்

மனித உறவுகளில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் புனிதத்தன்மையையும், அதை மீறும்போது ஏற்படும் மன உளைச்சலையும் இக்கதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. ஒரு சாதாரண மனிதன் தான் க…

Check Price

பொன்னகரம்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலச் சென்னை நகரின் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை எவ்வித ஒப்பனையுமின்றிப் பதிவு செய்துள்ள மிக முக்கியமான சிறுகதை இது. வறுமையின் பிடியில் ச…

Check Price