சிற்றன்னை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிற்றன்னை

None

4.08/5 · 39 ratings

"உதிரி பூக்கள்" திரைப்படத்தின் மூலக்கதை

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_16074

★ 3/5
Good short story சிறு குழந்தை உள்ள வீட்டில் இரண்டாம் தாரமாக வாக்கப்படும், மரகதம் மற்றும் குழந்தை குஞ்சுவின் மனஉளவியலை சுற்றி நடக்கும் கதை. குழந்தையின் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் கதை முழுவதும் பார்க்கலாம்.

user_16073

★ 5/5
Haunting story!! நெஞ்சைப் பிசையும் கதை!! புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதை! மனிதர்களின் இயல்பை கண்ணாடியென காட்டும் மந்திர எழுத்துக்கள். அவரின் புகழுக்கு காரணம் புரிகிறது. புதுமைபித்தன்! அருமை.வாழ்க அவர் புகழ்.

user_16072

Today I stumbled upon the English translation of 20th-century author Pudhumaipitthan's short story Sapa Vimochanam, an interpretation of the story of Ahalya (figure from the Hindu epic Ramayana). It was haunting and thoughtful, and I highly recommend reading it online. I unfortunately can't find the exact story on Goodreads, so I'm marking it as a different short story by the same author for now.

user_16071

★ 3/5
தாயை இழந்த சிறு குழந்தைகளின் மனநிலை. இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்படும் பெண்ணின் மனநிலை . குழந்தைகளை கவனிக்க இயலாத தந்தையின் குற்ற உணர்ச்சி . தான் செய்யும் தவறுக்கு கர்ம வினை என்று அதன் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ளும் மனிதர்கள் என ஒரே கதையில் இத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
Genres
Shelves
Pudhumaipitthan Novels book

More like this


சேரமான் காதலி [Cheramaan kaadhali]

Cheraman PerumalTamil: சேரமான் பெருமாள் is the royal title used by the rulers of the Chera dynasty in southern India. The title has sometimes mistak…

4.08/5 · 39 ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.08/5 · 39 ratings
Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.08/5 · 39 ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.08/5 · 39 ratings
Check Price

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

4.08/5 · 39 ratings
Check Price

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

4.08/5 · 39 ratings
Check Price

நாரத ராமாயணம் [Narada Ramayanam]

நாரத ராமாயணம் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஒரு இலக்கியபிரதி. வரிக்கு வரி கேலி, கிண்டல். எழுதித் தேர்ந்த கையால் உருவான அசல் படைப்பு. ராமனது காலம் துவங்கி காலனிய இந்தி…

4.08/5 · 39 ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.08/5 · 39 ratings
Check Price

அறம்-2

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.08/5 · 39 ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 39 ratings
Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.08/5 · 39 ratings
Check Price