Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நாரத ராமாயணம்
Narada Ramayanam
- பக்கங்கள்
- 68
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பகம்
- Azhisi eBooks
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B08CCJVZPG
நாரத ராமாயணம் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஒரு இலக்கியபிரதி. வரிக்கு வரி கேலி, கிண்டல். எழுதித் தேர்ந்த கையால் உருவான அசல் படைப்பு. ராமனது காலம் துவங்கி காலனிய இந்தியா வரையான நினைவுகளையே இந்த நூல் பேசுகிறது. தனது கடந்த காலம் அறியாத ஒரு சமூகம் எப்படி உருவாகிறது என்பதை சுட்டிகாட்டும் அதே வேளையில் காலம் எப்படி உருமாற்றுகிறது என்பதையும் அடையாளம் காட்டுகிறது.
ராமனின் முதுமையில் துவங்கி சமகாலம் வரை நீ…
Shelves
More like this
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்படும் படைப்பாளியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். 1930 மற்றும் 40-களில் எழுதப்பட்ட இக்…
ஆண்மை
நான் அறியாமல் வகுத்துக்கொண்ட எனது பாதையைப்பற்றி இன்னும் ஒரு வார்த்தை. நான் எந்தச் சமயத்தில் இந்தத் தவளைப் பாய்ச்சல் நடையைப் பின்பற்றினேனோ அதே சமயத்தில் மேலை நாடுகளில் அதுவே ச…
வேதாளம் சொன்ன கதை
எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்த புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்: 108 சிறுகதைகள், 57 மொழிபெயர்ப்புகள் கொண்ட முழுமையான தொகுப்பு
No description added
கண்மணி கமலாவுக்கு: புதுமைப்பித்தன் கடிதங்கள்
ரௌத்ரம், மூர்க்கம் - இதுவே புதுமைப்பித்தன் என்றிருந்த நமக்கு இந்தக் கடிதங்களில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியான புதுமைப்பித்தன் புதியவர். நண்பருக்கு எழுதிய கடிதங்கள் நமக்குப் புத…
புதுமைப்பித்தனின் சிறுகதைகள்
Collection of Short Stories written by the famous Tamil writer of Pre Independent India. He has written more than hundred Short stories. But only …
எப்போதும் முடிவிலே இன்பம்
இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.
புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…
நாரத ராமாயணம்
நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இ…