முதுமையில் வரும் நோய்களுக்குப் பயன்தரும் இணைந்த சிகிச்சை முறை
Mudhumaiyil Varum Noigalukku Payantharum Enaintha Sigichai Murai
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
முதுமையில் வரும் நோய்களுக்குப் பயன்தரும் இணைந்த சிகிச்சை முறை
Mudhumaiyil Varum Noigalukku Payantharum Enaintha Sigichai Murai
- பக்கங்கள்
- 176
- பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
முதுமை வரும்போது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும், மனநோய்கள் பல எளிதில் வரும், இவற்றில் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்க சிறப்பான எளிய சிகிச்சை முறைகளை இணைத்துச் செய்யும் போது விரைவில் பலன் கிடைக்கிறது. இந்நூலில் கூறப்பட்ட மருந்துகள் சாதாரண மக்களும் எளிதில் வாங்கிப் பயன் பெறும் விலையில் அமைந்தவை, பின் விளைவுகள், பக்க விளைவுகள் அற்றவை பலனும் எளிதில் தருபவை.
Genres
Shelves
More like this
லண்டன் பாட்ச் மலர் மருத்துவம்
ஆங்கில மருத்துவத்தில் புகழ் பெற்ற டாக்டர் பாட்ச் எம்.பி.பி. எஸ்.எம்.ஆர்.சி.எச்.எல்.ஆர்.சி.பி. அவர்களால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எளிய சிறந்த முறையே மலர் மருத்துவ முறையா…
வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்
நான்காயிரம் ஆண்டுகளாக உலகில் பல நாடுகளிலுள்ள பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க பல்வேறு மூலிகைகளை அரைத்து உடலில் பூசி வந்ததாக வரலாறுகளில் அறியலாம். தற்போது இம்மூலிகைகளை …
பயோ கெமிஸ்ட்ரி மருத்துவம் எனும் பன்னிரு தாது உப்புக்களின் மகத்துவம்
எப்படி தாவரங்கள் வளர்ச்சியை பல இரசாயனப் பொருட்களை கொண்டு ஊக்ககுவிக்கின்றோமோ அது போல் மனித உடலின் உறுப்புகளின் செயல்பாட்டை இவ்வுப்புகளை கொண்டு சரிபடுத்த உடலின் ஆரோக்கியம் …
குடும்ப நல சிகிச்சைக்கு ஹோமியோபதி
ஒரு பொருள் எந்த நோயை ஏற்படுத்துகின்றதோ அதே பொருளை வீரியப்படுத்திக் கொடுக்கும் போது அந்நோய் முற்றிலும் அகலுகிறது என்பதே ஹோமியோபதியின் அடிப்படை விதியாகும். இந்நூலில் ஹோ…
வண்ணங்களில் ஓர் அற்புத மருத்துவம்
இந்நூலில் உடல் நலம் பெற உயரிய நீர் சிகிச்சகைள், அதிசய ஆற்றல் அளிக்கும் பிரமிட், உடலின் நோயும் நிறமும், சிகிச்சைகளுக்கான நேரமும் காலமும், என பல்வேறு தலைப்புகள…
காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்தலாம்
இந்நூலில் காந்த சிகிச்சை முறை பற்றியும், இந்தியாவில் காந்த சிகிச்சை முறை பற்றியும், மகளிர்க்கான காந்த சிகிச்சை பற்றியும் , 150 வகையான நோய்களுக்கு சிகிச்சை மு…
Aaram Thinai - Part 1 [ஆறாம் திணை - பாகம் 1]
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
உணவு யுத்தம்
நவீன உலகில் நாம் உண்ணும் உணவு எவ்வாறு நம் ஆரோக்கியத்தைச் சிதைக்கிறது என்பதையும், உணவுச் சந்தையில் மறைந்திருக்கும் வணிகச் சூழ்ச்சிகளையும் இந்த நூல் விரிவாக அலசுகிறது. 'உணவ…
Ezham Suvai
கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்ட…
Aaram Thinai - Part 2 [ஆறாம் திணை - பாகம் 2]
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் ப…
ஆறாம் திணை பாகம் 1
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும்
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…