எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்
Entha Ooril Enna Rusikkalaam
Select a cover image
Searching for images...
Saving cover image...
எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்
Entha Ooril Enna Rusikkalaam
- பக்கங்கள்
- 176
- பதிப்பகம்
- Blackhole Publication
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789381098080
ஞாயிறுதோறும் தினகரன் நாளிதழின் இணைப்பாக வெளிவரும் வசந்தம் இதழில் ‘சப்புக்கொட்டுங்க’ என்ற தலைப்பில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்புணவு உண்டு. அப்படியான ஊர்களைத், தேடிப் பயணித்து, அங்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்பு உணவுகளை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. அந்த உணவின் வரலாறு, உணவகம் அல்லது இனிப்பகம், அதன் பாரம்பரியம் ஆகியவற்றையும் இந்நூல் அலசுகிறது. இதில் தரப்…
Genres
Shelves
More like this
சோறு முக்கியம் பாஸ்
மு ன்பெல்லாம், கிராமப்புறங்களில் மாட்டு வண்டி நிறைய மண்பாண்டங்களை அள்ளிக்கட்டிக்கொண்டு வந்து ஊர் ஊராக விற்பனை செய்வார்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள். தேர் அசைந்து வருவதுபோல மெதுவ…
வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
இந்நூலில் இடம்பெற்றுள்ள பல இசைக்கருவிகள் அழிவின் விளிம்பில் இருப்பவை. இப்படியெல்லாம் கருவிகள் இருக்கின்றனவா என வியக்க வைப்பவை! படங்களுடன் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். “…
ஸ்டார்ட்அப் ஸ்டார்ஸ்
இன்றைய காலகட்டத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் திகழ்கிறது. வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியவர்களி…
Aaram Thinai - Part 1 [ஆறாம் திணை - பாகம் 1]
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
உணவு யுத்தம்
நவீன உலகில் நாம் உண்ணும் உணவு எவ்வாறு நம் ஆரோக்கியத்தைச் சிதைக்கிறது என்பதையும், உணவுச் சந்தையில் மறைந்திருக்கும் வணிகச் சூழ்ச்சிகளையும் இந்த நூல் விரிவாக அலசுகிறது. 'உணவ…
Ezham Suvai
கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்ட…
Aaram Thinai - Part 2 [ஆறாம் திணை - பாகம் 2]
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் ப…
சாப்பாட்டு புராணம்
சமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகம். தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன…
நாட்டு மருந்துக்கடை - [Naattu Marundhukkadai]
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…
ஆறாம் திணை (பாகம் 2)
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் ப…
தாமுவின் சமையல் களஞ்சியம்
தாமுவின் சமையல் களஞ்சாயம் என்ற இப்புத்தகத்தை வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அநேக இல்லத்தரசிகளின் இடைவிடாத வேண்டுகோளுக்கிணங்க இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.…
ஆறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக…