பஞ்சநதித் தீரத்திலே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பஞ்சநதித் தீரத்திலே

Panchanadhi Theerthathile

'பஞ்சநதித் தீரத்திலே' என்னும் இந்நூலில் கார்க்கி, ஜூலியஸ் பூசிக், பிரேம் சந்த், முல்க்ராஜ் ஆனந்த், நவதேஜ், மிகிர்ஆசார்யா ஆகிய புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவை 'ஜனசக்தி'யில் வெளிவந்து வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை.அத்துடன் முற்போக்குப் படைப்பாளர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எழுதிய 'முற்போக்கு இலக்கிய முயற்சி' என்னும் கருத்துச் செறிவான கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. எழுத…

Tags
சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் புராணக் கதைகள் வரலாற்றுக் கதைகள் தெனாலிராமன் கதைகள்
Shelves
எம்.ஏ. பழனியப்பன் book கதைகள்

More like this


பாதச் சுவடுகள்

மனிதர்கள் கூடி வாழ்ந்தபோதிலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகவே காட்சி அளிக்கின்றனர். வாழும் முறையாலும் வகுத்துக்கொண்ட நெறிகளாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுவதை நாம் …

ரங்கூன் பெரியப்பா

அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…

கொள்ளைக்காரர்கள்

கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…

குட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்

ஆசிரியர் எம்.ஏ. பழனியப்பன் அவர்களின் இக் 'குட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்' எனும் சிறுவர்களுக்கான கதைகள் என்றாலும் பலரும் படித்து ரசிக்கலாம். இந்நூலில் 'போராட்டமே வாழ்க்கை'…

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்

"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…

மூன்று நாள் சொர்க்கம்

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்)

ஜெமோவை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்ப…

ஆசியாவின் பேரொளி

இந்தாண்டின் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 3ம் நாளான இன்று தடகள வீராங்கனை சுவப்னா பர்மன் 5993 புள்ள…

சிரிப்பும் ஒரு மருந்து

பாட்டிகளும் தாத்தாக்களும் கதைகள் சொல்லி வளர்த்த காலத்தில் குழந்தைகளிடம் அன்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தது. தொலைக்காட்சி முன்பு உட்காரும் குழந்தைகள் வன்முறைக் காட்சி…

பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள்

விக்கிரமாதித்யன் என்ற அரசனின் புத்தி சாதுர்யம், வீர சாகசங்கள் காதல் உணர்வுகள், உபகார மனப்பாங்கு ஆகியவை சிறந்த முறையில் வெளிப்படும் கதைகள்.