Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தாண்டின் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 3ம் நாளான இன்று தடகள வீராங்கனை சுவப்னா பர்மன் 5993 புள்ளிகளுடன் ஹெப்டதலான் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து நடந்த 4*400 மீட்டர் கலப்பினர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. மேலும், இந்திய தடகள வீராங்கனை சஞ்சீவினி ஜாதவ் 10 ஆயிரம் மீட்டர் …
Genres
Shelves
More like this
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…
ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்
'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், ம…
நிலமெல்லாம் ரத்தம்
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வ…
சிந்தனை பலம் தரும் (சிறுவர் கதைகள்)
கதை சொல்லுதல், கதை கேட்டல் என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. கதைகள் பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லாமல், அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனையைத் தூண்டவும் பயன்படுகின்றன என்பத…
எல்லா மனிதரும் ஒன்றே
கற்றார், கல்லார், செல்வர், வறியோர், அகவையில் பெரியவர் சிறியவர் என எந்தப் பாகுபாட்டுக்கும் இந்த உலகில் இடம் கொடாத்து தூய அன்பு மட்டுமே! அந்த அன்மை மனத்திற்கொண்டோர் அதை மற்றவரி…
கடிதத்தால் வந்த சண்டை
சாலைப் போக்குவரத்தில், எதிரெதிரே நின்று கொண்டு, 'யாருக்கு யார் வழிவிடுவது?' என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பர். பலர் வந்து சமாதானம் செய்து இருவரும் விலகிச் செல்வர். இடைய…
புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்
தசம் என்ற வரையறை பலவித பரிசீலனைகளுக்குள்ளாகி இருக்கும் வேளையில் நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூல், இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், ப…
தென் இந்திய வரலாறு தொகுதி 2
இந்நூல் தென்னிந்திய வரலாற்றின் முக்கிய பகுதிகளை எடுத்து விளக்க முயலுகின்றது. குறிப்பாக, ஆங்கில நூல்களைக் கற்க வசதியற்றவர்களுக்குப் பயன்படுமாறு இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. …
மருதநாயகம் கான்சாகிப்
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் …
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி: சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…
நீதி எங்கே?
'நீதி எங்கே' என்னும் இந்நூலை திரு. எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் தொகுத்திருக்கிறார்..பல்வேறு மொழிகளில் உள்ள தமிழ்மொழி பெயர்ப்பு சிறுகதைகள் அடங்கியுள்ளன இந்நூலில்.