பாதச் சுவடுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாதச் சுவடுகள்

Paatha Suvadugal

மனிதர்கள் கூடி வாழ்ந்தபோதிலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகவே காட்சி அளிக்கின்றனர். வாழும் முறையாலும் வகுத்துக்கொண்ட நெறிகளாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுவதை நாம் காண முடிகிறது. தொட்டதெல்லாம் தனக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடும் பேராசைக்காரர்கள் நம் கண்முன்னே காட்சி அளிக்கின்றனர். அவர்களின் கையில் அதிகாரம் கிடைத்துவிட்டால் என்ன ஆகும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.

Tags
கற்பனை சிந்தனை கனவு
Shelves
எம்.ஏ. பழனியப்பன் book கதைகள்

More like this


உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

நீதி சொல்லும் கதைகள்

பாட்டும் கதையும் மனித வாழ்வில் இரண்டற கலந்தவொன்று. குழ்ந்தைகள் பாட்டும் கதையும் கேட்டே வளருகின்றன. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், தூங்க வைப்பதும் இன்றளவும் உள்…

இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…

நீதி எங்கே?

'நீதி எங்கே' என்னும் இந்நூலை திரு. எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் தொகுத்திருக்கிறார்..பல்வேறு மொழிகளில் உள்ள தமிழ்மொழி பெயர்ப்பு சிறுகதைகள் அடங்கியுள்ளன இந்நூலில்.

கொள்ளைக்காரர்கள்

கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

மதில்கள்

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…

தூண்டில் கதைகள்

இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…

எல்லா மனிதரும் ஒன்றே

கற்றார், கல்லார், செல்வர், வறியோர், அகவையில் பெரியவர் சிறியவர் என எந்தப் பாகுபாட்டுக்கும் இந்த உலகில் இடம் கொடாத்து தூய அன்பு மட்டுமே! அந்த அன்மை மனத்திற்கொண்டோர் அதை மற்றவரி…

ஒசாமா பின்லேடன் ஆக்கமும் அழிவும் (old book - rare)

ஒசாமா பின்லேடன் இளம் வயதில் நண்பர்களுடன் உல்லாசக் கொண்டாட்டம் போட்டுத் திரிந்த ஒசாமா மதப்பற்றால் மனம் மாறி, சீர்திருத்தம் பெற்றான். ஆனால் அது மதவெறியாக விசுவரூபம் எடுத்த பிற…

பாலன் வாழ்வில் பசுமை நினைவுகள்

“பாலதண்டாயுதம்” என்ற பெயர் அன்று இளைஞர்களின் உள்ளத்தில் புகுந்து அவர்களுக்கு எழுச்சியூட்டியது. தடைகளை எதிர்த்து தலைநிமிர்ந்து நின்ற அவரின், துயரம் சூழ்ந்த வேளையிலும் சுறுச…