Select a cover image
Searching for images...
Saving cover image...
நுரையீரல் நோய் மறுவாழ்வு சிகிச்சை
Nuraiyeeral Noi Maruvazhvu Sigichai
- Pages
- 128
- Publisher
- கண்ணதாசன் பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788184023633
இந்த பாதிப்பு உடையவர்களுக்கு, துாய ரத்தத்துடன், அசுத்த ரத்தமும் சேர்ந்து, உடல் முழுவதும் செல்லும் என்பதால், தோலின் நிறம் நீலமாக மாறிவிடும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்; சில அடிகள் கூட நடக்க முடியாது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. ஆனாலும், இந்த நோய்க்கு, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு. விபத்தில் மூளைச்சாவு அடைந்த விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, 21 வயது வாலிபரின் நுரையீரலை தானமாக பெற…
Genres
Shelves
More like this
சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள்
நேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவி…
மரபு வழி மருத்துவம்
இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்
முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன? நீரிழிவு நோய்க்கும் உணவு…
ஸ்ட்ரோக் மறுவாழ்வு சிகிச்சை
பக்கவாத நோய் பாதிப்பிற்கு உள்ளாகாமல், பொதுமக்களை காக்கவும், இந்தியாவில் பக்கவாத நோயை அடியுடன் அகற்றும் நோக்கத்துடனும், கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை பக்கவாதத்திற்கு வ…
தொப்பையை குறைக்க அற்புத வழிகள்
ஆடம்பரம், அறிவியல் வளர்ச்சி, வீட்டு வசதிகள், வெளி நாட்டு உணவு மோகம் பெருகியவுடன் நமது பாரம்பரிய உணவு, உடல் இயக்கம், குறைந்ததன் விளைவாக தொப்பை பலூன் போல் ஊதுகிறது. ஒப…
மருந்தில்லா மருந்து ரெய்கி
''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…
மூலநோய்க்கு இயற்கை மருத்துவம்
மூல நோயால் மனிதன் படும்பாடு கொஞ்சமா? அந்த மூலநோயை இயற்கை மருத்துவத்தின் மூலம் இயல்பாகவே நீக்கிக் கொள்ள முடியும். அதிகச் செலவில்லாமல் அவஸ்தை இல்லாமல், உடலைச் சிதைக்காமல், …
சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்!
இன்று வீட்டுக்கு ஒரு ‘சர்க்கரை நோயாளி’ இருப்பது சகஜமாகிவிட்டது. ‘டயாபடீஸ்’ என்ற வார்த்தையை அனைவருமே அறிந்திருக்கிறார்கள். இந்த நோய் வந்தால், பல தொந்தரவுகளுக்கு ஆளாக நே…
குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்
பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்ச…
குடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்
நாம் வயிற்று உறுப்புக்களை சரியாக கவனித்து சிறப்பான உணவுகளைத் தாமல் நம்மையறியாமல் சுவைக்கு அடிமையாகி வயிற்றை ஒரு குப்பைத் தொட்டி போல் பாவித்து வுவதால் அதிக அமில உணவு…
மனம் இறக்கும் கலை
1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…