Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 1452
- Format
- Hardcover
- Publisher
- வானதி பதிப்பகம்
- Language
- TAM
- ASIN
- B0DLT6YJ5W
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை…
Tags
Quotes
“இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..!
புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர் கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..!
கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத காதலுடன் கட்டி முத்தம் ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!”
Shelves
More like this
கண்டேன் இலங்கையை
இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக 'மரகதத் தீவு' என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்கு அமரர் கல்கி பயணம் செய்த அனுபவங்களை "கண்டேன் இலங்கையை" எனும் தலைப்பிலான பயணக்கட்…
நாம் தந்தையர்கள் செய்த வின்தைகள்
பண்டைய காலத் தமிழகத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றையும், நம் முன்னோர்கள் நிகழ்த்திய பிரமிக்கத்தக்க சாதனைகளையும் இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. கலை, கலாச்சாரம் மற்றும் கட்டிட…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
பார்த்திபன் கனவு - பாகம் 2
This novel deals with the attempts of the son of (fictional) Chola king Parthiban, Vikraman, to attain independence from the Pallavaruler, Narasim…
பொன்னியின் செல்வன் (பாகம் 1)
தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…
Sivakamiyin Sabadham, Volume 4: Shattered Dream
"To meditate lifelong At the feet of Our Lord" Kalki's choice of Thirunavukkarasar's words to end his novel is indicative of the shift from…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
Kalki's Ponniyin Selvan Comics- Book 1 (in TAMIL) Aadi Thirunaal & Vinnagara Kovil: Pudhu Vellam
Ponniyin Selvan is the pinnacle of Tamil Historical Novels. The way the Cholas ruled the country in a straight forward manner, with Love, Valor an…
பார்த்திபன் கனவு - பாகம் 3
This novel deals with the attempts of the son of (fictional) Chola king Parthiban, Vikraman, to attain independence from the Pallavaruler, Narasim…
வீடு தேடும் படலம்
வீடு தேடும் படலம் - கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி Veedu Thedum Padalam by Kalki R Krishnamurthy Pages - 58 அந்த ஊர்ச் சிறுவர் சிறுமிகளுக்குக் கூட இன்னும் அவன் சிரிப்ப…
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி
அமரர் கல்கி எழுதிய நாவல் சோலைமலை இளவரசி. நாவலின் ஒரு சில வரிகள். 'ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒரு மன…