Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 64
- Publisher
- கற்பகம் புத்தகாலயம்
- Language
- TA
நாம் பசிக்காகவும், ருசிக்காகவும் உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், நாம் உண்ணும் உணவோ குடலை அடைந்து, ஜீரணமடைந்து சிறுகுடலால் உட்கிரகிக்கப்படுகிறது. பிறகு, அவை இரத்த ஓட்டத்தை அடையும். உட்கொண்ட உணவுச் சத்துக்கள் கல்லீரலின் வளர்ச்சிதை மாற்றமடைந்து, உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றன. அதே போல, உட்கொண்ட மருந்துகளும் இரத்தத்தில் கலந்து, உடலில் சென்று செயலாற்றிய பிறகு , கல்லீரலில் வளர்சி…
Genres
Tags
Shelves
More like this
உங்களுக்குள் ஒரு மருத்துவர்
என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது? எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொ…
நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி
இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் ம…
நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம்
தமிழக அன்பர்களுக்கு நூலாசிரியர் திரு. இரத்தின சக்திவேல் நீரழிவு நோயை நிரந்தரமாக விரட்டவும், வரும் முன் காத்திடும் முறையிலும் சில அருமையான வழிகளையும் இலகு முறையில்,…
உடலே உன்னை ஆராதிக்கிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' ந…
நாட்டு மருந்துக் கடை
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…
ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும்
ஆண்மை குறைபாடு குறித்து இன்று வெளிப்படையாக பேச முடிகிறது. இது குடிம்ப வாழ்க்கையை குலைக்கக்கூடியது. சமூக சீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்…
பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும்
பாலியல் வக்கிரம்' என்பது மனிதர்களுக்குள் உள்ள பல்வேறு வக்கிரங்களைப் போன்றது தான். மனத மனம் எப்போதும் நிலைத்து நிற்பது கிடையாது. ஓர் ஆணை எடுத்துக் கொள்ளுங்கள் - எவ்வளவுதான் அ…
வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்
நான்காயிரம் ஆண்டுகளாக உலகில் பல நாடுகளிலுள்ள பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க பல்வேறு மூலிகைகளை அரைத்து உடலில் பூசி வந்ததாக வரலாறுகளில் அறியலாம். தற்போது இம்மூலிகைகளை …
இயற்கை மருத்துவம் ஏன்? எதற்கு? எப்படி?
ஆரோக்கியமும் மருத்துவத் துறையும் இணைந்து செயல்படும் காலம் மாறி, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தை இயல்பாக, இலகுவாக செலவில்லாமல் ப…
ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4
ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும், என்ற நூல் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மீண்டும், மீண்டும் பதிக்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் இந்நூல் பயன்படுவதாக பார்த்தவர்…
சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள்
நேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவி…