Select a cover image
Searching for images...
Saving cover image...
காதலுக்காக மகுடம் துறந்த மன்னரின் கதையைத் தொடங்கு முன், சில வார்த்தைகள். அரச குடும்பத்திலும், அரண்மனை வாழ்விலும் குறுக்கிட்ட காதல் சம்பவங்கள் எத்தனையோ உண்டு. அவற்றுள் எட்டாம் எட்வர்டின் காதல் உலகப் பிரசித்தமானது. அந்தச் சரித்திர நிகழ்ச்சியில், காதலுக்காக முடி துறந்த தியாகமும், இன்னும் சில இரகசியங்களும் பொதிந்து கிடக்கின்றன. எட்வர்ட் அரசர் தம்முடைய அன்புத் தாயையும் அருமைச் சகோதரர்களையும் பிரிந்து,…
Genres
Shelves
More like this
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
பங்களாதேஷ் பயணம்
கிழக்கு வங்காளத்துக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். காரணம் 'சாவி' என்ற புனை பெயரைத் தமிழ் மக்களிடையே பிரபலமாக்கியது அந்த நாடுதான். ஆம்; வகுப்புக் கலவரம் மூண்டபோத…
சாவியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
உங்கள் வாசிப்பு இன்பத்திற்காக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு இங்கே: ... காலத்தால் அழியாத கிளாசிக் முதல் சமகாலக் கதைகள் ...
ரோஜா
கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …
வட்டியும் முதலும்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…
என் கண்மணித்தாமரை
உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…
ஜோதி
'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …
தோட்டியின் மகன்
தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…