Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 320
- Publisher
- தமிழன் நிலையம்
- Language
- TA
உங்களையும் என்னையும் போன்ற சாதரண மக்களின் மேல் அசாதாரண அழுத்தங்கள் உண்டாகும் போது விளைவுகள் பயங்கரமாகி விடுகின்றன, அப்படி ஒரு அசாதாரண அழுத்தத்தினால் திவ்யா ஒரு பொருளைத் திருடப் போனாள். அப்போது அவளைப் பிடித்துவிட்ட சதானந்தன் பிளாக்மெயிலர் ஆனால்.திவ்யாவின் வாழ்வே தடம் மாறியது அத்தோடு நின்றதா என்ன? திவ்யாவின் உயிருக்கே அல்லவா ஆபத்து வந்தது?
Genres
Shelves
More like this
வளை ஓசை
தமிழ் எழுத்தாளர் ரமணிச்சந்திரன் வளை ஓசை புத்தகத்தை கவர்ச்சிகரமான கதையுடன் எழுதினார். இந்தப் புத்தகத்தைப் படிப்பது வாசகர்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் என்று நம்புகிறேன். …
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
வாணியைச் சரணடைந்தேன்
வாணியை சரணடைந்தேன் - மனசு விரக்தியடையும் போது, எரிச்சலடையும் போது, மனசு பாரமாகி கண்ணீர் விடும்போது, இப்படிப் பட்ட சூழலில் ரமணிச்சந்திரன் எழுதிய இந்த புத்தகத்தை படித்த…
ஏற்றம் புரிய வந்தாய்
சிறு வயதில் அனுபவித்த துன்பங்கள அபிராமியை உழைத்து முன்னேற தூண்டின..அவள் தனக்கென்று வகுது வைத்திருந்த எதிர்கால பாதையில் சிவசந்திரனுக்கு இடம் உண்டா?
மாதொருபாகன்
Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…
ஒரு கல்யாணத்தின் கதை
"நம் வாழ்க்கையில் மிக அவசியமானது அமைதி, மகிழ்ச்சி. இவை இரண்டும் உங்கள் புத்தகங்களில் எனக்கு கிடைக்கின்றன. என்னிடம் நீங்கள் எழுதிய 26 புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்தையும்…
ஊனமறு நல்லழகே
திவ்யபாரதியும் தயானந்தனும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தனர். இருவர் குடும்பத்துக் கடையும் ஒரே தெருவில் எதிரெதிரே ஒரே மாதிரிப் பொருள்களைத் தான் விற்றன.இருவரும் ஒரே லைப்…
ஓரிரவில் ஒரு ரயிலில்
இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…
சொர்க்கத்திலே முடிவானது
உலகமெங்கும் உள்ள தமிழ் வாசகர்களால் பெரிதும் ஆர்வமுடன் வரவேற்கப்படும் நாவல்களிலே ரமணிசந்திரன் நாவல்கள் குறிப்பிடத்தக்கவை என்பதை அனைவரும் அறிவார்கள். குடும்ப நிகழ்வுகளை சுவைய…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
வீடு வந்த வெண்ணிலவு
பரமேசனின் தந்தை திடீரென்றுக் காலமாகிவிட்டார்.அவன் பாவம் மிகவும் திண்டாடிப் போனான்.த்ன் துக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு தொழிற்சாலையைப் பார்ப்பானா தந்தையை இழந்துத் தவித்த தம்பி …