Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 112
- Publisher
- பாவை பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
பெண்கள் விழுப்புணர்வு பெறும் வகையில்நூலாசிரியர் முனைவர் திருமதி. சு. சிவகாமசுந்தரி அழுத்தம் திருத்தமான கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் மனையியல் பற்றி ஆய்வ உசெய்து டாக்டர் பட்டம் பெற்ற நூலாசிரியர் பெண்களின் நிலை குறித்து நன்றாகவே ஆய்ந்து அலசி ஆணித்தரமான கருத்துக்களை விளக்குகிறார்.
More like this
பெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும்
பெண்களுக்கு உடலுறவில் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து மட்டுமே எழுதியுள்ளேன். இது போன்ற தலைப்பும், இந்த பிரச்சனை குறித்த தெளிவும், பலருக்கும் புதிதாக இருக்கலாம், ஏனென்றால் …
தேரோடும் வீதிகளில் கோலங்கள்
நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்…
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை
முழுமுதற் பொருளைப் பெண் ஆண் என்றும், தாய் தந்தை என்றும் கொள்வதால், அதற்குத் திண்ணிய உறுப்புக்களுண்டு என்று எவருங் கருதலாகாது. அப்பொருளின் பெண்மையும் ஆண்மையும், திண்ணிய உறுப்ப…
தமிழ் கவிதைகளில்பெண்ணியம்
தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்னும் இந்நூலில் பெண்ணியம் போற்றப்படுகிறது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பெண்ணியம் போற்றும் எழுத்தாளர், முனைவர் அரங்கமல்லிகா அவர்கள்…
உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல்
உடல் நலம்காக்கும் மூலிகைச் சமையல், உணவே மருந்து என்னும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு.மூலிகைகளை வெறும் மருந்துகளாக உட்கொள்வதை விட அதையே அன்றாட உணவுகளா…
அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள்
அதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன. எனவே, பலும் பயன்பெறும் வகை…
பண்டிகைக்காலக் கோலங்கள் பூஜையறைக் கோலங்கள் நவக்கிரகக் கோலங்கள் அலங்கார அழகுக் கோலங்கள்
No description added
நான் வளர்கிறேனே மம்மி
தாயின் கருவறையில் உருவான நொடியிலிருந்த ஒரு குழந்தையின் வளர்ச்சி மாற்றம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை விளக்கும் முயற்சிதான் நான் வளர்கிறேனே மம்மி. குழந்தைப் பருவத்தின் மு…
சித்தர்கள் அருளிய தலைமுடி வளர, பேன், பொடுகு நீங்க எளிய மருத்துவம்
ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து, பேக் போல தலைக்குப் போட்டுக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு அலசினால், பேன் , பொடுகு நீங்கி தலை சுத்…