மனமே நீ சுகமாயிரு!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மனமே நீ சுகமாயிரு!

Maname Nee Sugamaayiru

நாம் எதைத் தேடுகிறோமோ அது நமக்குள்தான் இருக்கிறது. ஏனோ எல்லாரும் வெளியில்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்,சிலருக்கு தாங்கள் எதைத் தேடுகிறோம் என்றே தெரிவதில்லை.நிதியா ,மதியா. எதுவேண்டும்? நிம்மதியா, மகிழ்ச்சியா? எது வேண்டும், முதலில் உங்கள் மனதிடம் கேட்டுத் தெளிவடையுங்கள்.ஒருவருக்குக் குடும்ப몮ஆரம் தாங்க முடியவில்லை.சன்னியாசம் போகத் துணிந்தார். குடிம்பத்தில் காண முடியாத நிம்மதியை,சந்தோஷத்தைச் சன்னியா…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம் தன்னம்பிக்கை
Shelves
சுய முன்னேற்றம் சி.எஸ். தேவநாதன் book

More like this


இலட்சிய வீரர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்

"எனக்கு முன்பாக நடந்து செல்லாதீர்கள், என்னால் உங்களளைத் தொடரமுடியாது. எனக்குப் பின்னால் நடந்து வராதீர்கள், என்னால் தங்களை வழிநடத்த முடியாமல் போகலாம். எனக்குப் பக்கமாய் வாருங்…

உலகின் பார்வை உங்கள் பக்கம் ஒரு வெற்றித் தொடர்

உலகம் வியந்து நோக்குகிறது வெற்றியாளர்களை. அது அண்ணாந்து பார்க்கிறது சாதனையாளர்களை. அதன் பார்வை நம் பக்கமும் திரும்ப வேண்டும் என்ற ஆசை இருக்கும் உங்களுக்கு. இருக்க வேண்டும்.…

குறிக்கோளை அடைந்தால் குன்றின் மீதும் ஏறலாம்

மனித மனத்தில் ஆயிரம் ஆசைகள் . அத்தனையும் குறிக்கோள்களாகி விடாது. விருப்பம்வேறு குறிக்கோள்வேறு. குறிக்கோள் என்பது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது,துறை சார்ந்த படிப்பு, க…

உனக்குள்ளே ஒரு குரல்!

மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?

வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அற…

வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்

நாம் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் யாருக்குத்தான் இல்லை! 'அட, ஒரு சிலர் மட்டுமே எங்கோ உச்சிக்குப் போய்விடுகிறார்களே, நமக்கு ஏன் அது சாத்தியப்படவில்லை?' என்று உங்களுக்கு…

தோல்வி என்பதும் வெற்றிதான்

வெற்றி என்பது வெகுமதியல்ல ,குறிக்கோளுமல்ல,அது ஒரு பயணம் ,அந்தப் பயணத்தின் இடையில் எத்தனையோ தடைகள், சவால்கள்,அவற்றைச் சரியான விதத்தில் கையாளத் தவறிவிடும் போது தோற்கிறோம்.…

உலகம் உன் வசம்!

வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடி…

தினமும் ஒரு புது வசந்தம்

நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…

தன்னை அறிதல் ஆனந்தம்

'எது அளந்தறிய முடியாததோஎது எல்லையற்றதோஎது வேறொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாததோ அதுவே முடிவற்ற ஆனந்தம்