Select a cover image
Searching for images...
Saving cover image...
வெற்றி என்பது வெகுமதியல்ல ,குறிக்கோளுமல்ல,அது ஒரு பயணம் ,அந்தப் பயணத்தின் இடையில் எத்தனையோ தடைகள், சவால்கள்,அவற்றைச் சரியான விதத்தில் கையாளத் தவறிவிடும் போது தோற்கிறோம். தோற்பதில் இழப்பில்லை,இலாபந்தான்.தோல்வி நமக்குக் கற்றுத் தருகிறது, திறமையை மேம்படுத்துகிறது,எதிர்த்து நிற்கும் ஆற்றலை வளர்க்கிறது. எங்கே எதிர்ப்பு இல்லையோ அங்கே வெற்றி இல்லை. எதிர்ப்பைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் வெற்றி,அந்த வ…
Genres
Tags
Shelves
More like this
ஷீர்டி சாயி பாபா
ஷீரடி சாய்பாபா (c. 1838? - 15 அக்டோபர் 1918), ஷீரடி சாய்பாபா என்றும் அழைக்கப்படுபவர், ஒரு இந்திய ஆன்மீக குரு மற்றும் ஃபக்கீர் ஆவார், அவர் ஒரு துறவியாகக் கருதப்பட்டார்,…
உங்கள் ஆற்றல்களைப் பணமாக்குங்கள்
பணம் முக்கியம். இது நூறு சதவீத உண்மை . இன்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலம் சரி, பணம்தான் எதையும் தீர்மா னிக்கிறது.பணத்தை உருவாக்கவும், பெருக்கவும், பா…
புத்தர் அருளிய தம்மபதம்
அறியாமை இருளை அகற்றி,அறிவின் ஒளியை அடையப் பெற்றவர் புத்தர். ஆண்டுக்கணக்காய் முயன்று பெற்ற ஞானம் அவருடையது. ஞானத்தின் சாரமாய் அவர் கூறிய வார்த்தைகளே தம்மபதம் ' என்கிற தொக…
மனச் சோர்வை விடுங்கள் உற்சாகம் பெறுங்கள்
மனித வாழ்க்கை என்பது சதாகாலமும் கவலையும் போராட்டமும் வேதனையும் கொண்டதாகவே காணப்படுகிறது. கொஞ்சம் சுகம், மலையளவு துன்பத்துடன் கலந்தே காணப்படுகிறது. இத்தகைய துன்பத்தை மன…
சாதனைப் பெண்கள்
ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பென்றால் பெண்ணின் உடை, கல்வி, மணவாழ்க்கை பற்றி வீட்டுப் பெரியவர்கள்தான் முடிவெடுத்தார்கள். அவளுடைய எண்ணங்களுக்கும், விருப்பங் களுக்கும் அவர்கள் வரம்…
உஷார் உள்ளே பார்
'உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களி…
யார் நீ?
பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…
உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்
உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…
நேர்மை தரும் மேன்மை
கற்றார்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு' என்பார் கள். நேர்மையாளர்களுக்கும் அந்தச் சிறப்பு உண்டு. காரணம் நேர்மை என்பது சத்தியத்தின் சாரம், துணிச் சலின் மறுவடிவம்.அந்த மனுசன் ரொம்ப …