Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
படகு வீடு
சிறுவயதிலிருந்தே காஷ்மீரத்துடன் ஒரு தொந்தம் இருந்திருக்குமோ? வயலெட் மசியில், அப்பாவின் உருண்டு திரண்ட கையெழுத்தில், ரூல்போட்ட நோட்டுப் புத்தகங்களில் வாசித்தது. இப்போதும் நி…
ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி
தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே பெண் இருப்பாள், இருக்க வேண்டும் என்று ஆணும்,தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே ஆண் இருப்பான் இருக்க வேண்டும் என்று எந்த பெண்ணும் நினைப்ப…
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…
ராசி
சிறு வயதில் நான் மிகவும் விரும்பிப் படித்த இன்னொரு நாவல் ஒளிவதற்கு இடமில்லை. எட்டு ஒன்பது வயதில் படித்த நாவல். வைரமுருகன், சீன வில்லன்கள், நாலு மாதத்தில் கொல்லும் மருந்து…
கேட்டதும் கிடைத்ததும்
'எழுது எழுது' என்று எழுத்தாளனை யார் கட்டாயப் படுத்திகிறார்கள்? எவரும் இல்லை. எழுதாவிட்டால் உதை விழும்! என்று எந்த முதலாளி அவனை நிர்ப்பந்திக்கிறார்? யாரும் கிடையாது. எழ…
மறுபடியும் தேவகி
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் …
மாணிக்க நாகம்
வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …