ராசி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிறு வயதில் நான் மிகவும் விரும்பிப் படித்த இன்னொரு நாவல் ஒளிவதற்கு இடமில்லை. எட்டு ஒன்பது வயதில் படித்த நாவல். வைரமுருகன், சீன வில்லன்கள், நாலு மாதத்தில் கொல்லும் மருந்து, ஆபாச புகைப்படங்கள் என்று போகும் நாவல். அந்த வயதில் மிக த்ரில்லிங் ஆக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும்தான். ஆனால் இன்று திரும்பிப் படித்துப் பார்த்தால் அறுபதுகளின் ஜெய்ஷங்கர் படம் பார்ப்பது…

Shelves
book ரா.கி. ரங்கராஜன் நாவல்

More like this


படகு வீடு

சிறுவயதிலிருந்தே காஷ்மீரத்துடன் ஒரு தொந்தம் இருந்திருக்குமோ? வயலெட் மசியில், அப்பாவின் உருண்டு திரண்ட கையெழுத்தில், ரூல்போட்ட நோட்டுப் புத்தகங்களில் வாசித்தது. இப்போதும் நி…

சொர்க்கம் நடுவிலே

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…

மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

ஜோதி

'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …

தலையணைப் பூக்கள்

அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…

மேடம்

மேடம் (Aries) அல்லது மேழம் என்பது இராசிச் சக்கரத்தைச் சேர்ந்த ஒரு விண்மீன் குழாம் ஆகும். இது வட துருவத்தில் மீனம் விண்மீன் குழாத்திற்கு கிழக்கிலும் இடபம் விண்மீன் குழாத்திற்க…

சும்மா இருக்காதா பேனா?

அண்ணாநகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் முதலான ஐந்து வட்டார வார இதழ்களில், வாரம் தவறாமல் நாலு மூலை என்ற தலைப்பில் சென்ற பதினொரு வருடங்களாக எழுதி வருகிறேன். ஒவ்வொரு வாரமும் இத…

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …