Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 136
- Publisher
- நலம் பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788183686044
மலச்சிக்கலுக்கும் மூலத்துக்கும் என்ன தொடர்பு? மூல நோய் மனிதர்களுக்கு மட்டும் வருவது ஏன்? மூல நோயை ஒரே நாளில் குணப்படுத்த முடியுமா? அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் மூலம் வருமா? மூல நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? மூல நோய்க்கான பிரத்யேக உணவு முறைகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட மூலம் தொடர்பான ஏராளமான சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுடன், மூல நோய்க்கான நவீன சிகிச்சை முறைகளையும் எளிமையாக விளக்குக…
Genres
Tags
Shelves
More like this
மனச்சிறையில் சில மர்மங்கள்
‘‘மனித மனம் சஞ்சலமுடையது, வலிமையுடையது, கலங்க வைப்பது, அடக்க முடியாதது, காற்றைப்போல் அதை அடக்குவது கடினமானது’’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். மனம் என்பது எண்ண…
சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்
நமது வேதங்களும், பண்டைய இலக்கியங்களும் நோய்ப் பற்றிய தன்மைகளையும் நீக்கும் வழிகளையும் தெளிவுற விளக்கியுள்ளன. உலகின் முதல் வைத்தியர் என்ற பெருமையைக் கொண்ட ஆத்ரேயர், மேனாட்டு…
மூலநோய்க்கு இயற்கை மருத்துவம்
மூல நோயால் மனிதன் படும்பாடு கொஞ்சமா? அந்த மூலநோயை இயற்கை மருத்துவத்தின் மூலம் இயல்பாகவே நீக்கிக் கொள்ள முடியும். அதிகச் செலவில்லாமல் அவஸ்தை இல்லாமல், உடலைச் சிதைக்காமல், …
மருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள்
ஆரோக்கியம் மனிதனின் அற்புதச் சொத்து - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பிணியில்லாமல் வாழும் வழி தெரிந்தால் அறுவைச் சிகிச்சைச் செலவைக் குறைக்கலாம். இந்நூல் அதற்கான வழிகளை, உ…
ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும்
ஆண்மை குறைபாடு குறித்து இன்று வெளிப்படையாக பேச முடிகிறது. இது குடிம்ப வாழ்க்கையை குலைக்கக்கூடியது. சமூக சீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்…
நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம்
தமிழக அன்பர்களுக்கு நூலாசிரியர் திரு. இரத்தின சக்திவேல் நீரழிவு நோயை நிரந்தரமாக விரட்டவும், வரும் முன் காத்திடும் முறையிலும் சில அருமையான வழிகளையும் இலகு முறையில்,…
கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும்
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…
நலம் 360 டிகிரி
தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்துவதில் மருத்துவர் சிவராமனின் தொடர் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. வீடு தேடி வ…
உங்களுக்குள் ஒரு மருத்துவர்
என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது? எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொ…
அடுப்படியே ஒரு மருந்தகம்
நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாத…
சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள்
நேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவி…
உடலே உன்னை ஆராதிக்கிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' ந…