இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம்
Ithaya Noimuthal Serimana Noi Varai Unavu Maruthuvam
Select a cover image
Searching for images...
Saving cover image...
இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம்
Ithaya Noimuthal Serimana Noi Varai Unavu Maruthuvam
- பக்கங்கள்
- 208
- பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- மொழி
- தமிழ் (Tamil)
பெரும்பாலான நோய்களுக்கு வறுமையே தாய். நோயுற்றால் செல்வந்தர்களும் ஏழையாகிறார்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் . வறுமை எனும நோய்க்கு ஆட்படாமல் காப்பாற்றிக்கொள்ளவும் இந்த நூல் மக்களுக்குப் பயன்தரும். அண்மைக்காலத்தில் நோய் நீக்கத்தில் உணவின் பயன்பாடு குறித்த ஆய்வுகளின் முடிவுகள் நமது முன்னோர்களின் வாழ்வுப் பெருமித்ததைக் காட்டி வியக்க வைக்கின்றன என்பதை இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது.
Genres
Shelves
More like this
கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம்
படித்தவர்களுக்கு மட்டுமல்லாது பாமர மக்களுக்கும் கொலஸ்ராலினால் ஏற்படும் கெடுதல்கள் அதனைத் தவிருக்கும் முறைகளோடு, கொலஸ்டிராலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வழி முறைகளை எ…
நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு மருத்துவம்
எல்லாவற்றிலும் தூய்மைக்காக ஏங்கும் இக்காலத்தில் - வணிகப் போக்கு வீங்கிவரும் இக்காலத்தில் நோய்களைத் தரும் உணவுகளை நீக்கி நோய் நீக்கும் மருந்தாகவும் விளங்கும் உணவுப் பொருட்களின் ப…
நோயின்றி வாழ உணவே மருந்து
இந்நூலில் மருத்துவர் நரேந்திரன் அவர்கள் பல்வேறு உணவுப் பொருட்களின் மருத்துவப் பயன்பாடுகளைப் பற்றி தம் அனுபவத்தோடு குழைத்து அவருக்கேயுரிய நகைச்சுவை நடையில் அழகுபட விளக்கிய…
Aaram Thinai - Part 1 [ஆறாம் திணை - பாகம் 1]
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
உணவு யுத்தம்
நவீன உலகில் நாம் உண்ணும் உணவு எவ்வாறு நம் ஆரோக்கியத்தைச் சிதைக்கிறது என்பதையும், உணவுச் சந்தையில் மறைந்திருக்கும் வணிகச் சூழ்ச்சிகளையும் இந்த நூல் விரிவாக அலசுகிறது. 'உணவ…
Ezham Suvai
கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்ட…
Aaram Thinai - Part 2 [ஆறாம் திணை - பாகம் 2]
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் ப…
ஆறாம் திணை பாகம் 1
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும்
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…
பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000
அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும். * மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாரவிடாய் காலத்…
மரபு வழி மருத்துவம்
இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…
நாட்டு மருந்துக் கடை
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…