Select a cover image
Searching for images...
Saving cover image...
இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம்
Ithaya Noimuthal Serimana Noi Varai Unavu Maruthuvam
பெரும்பாலான நோய்களுக்கு வறுமையே தாய். நோயுற்றால் செல்வந்தர்களும் ஏழையாகிறார்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் . வறுமை எனும நோய்க்கு ஆட்படாமல் காப்பாற்றிக்கொள்ளவும் இந்த நூல் மக்களுக்குப் பயன்தரும். அண்மைக்காலத்தில் நோய் நீக்கத்தில் உணவின் பயன்பாடு குறித்த ஆய்வுகளின் முடிவுகள் நமது முன்னோர்களின் வாழ்வுப் பெருமித்ததைக் காட்டி வியக்க வைக்கின்றன என்பதை இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது.
Genres
Shelves
More like this
தலைவலியும் மருத்துவமும்
தலைவலி ஒரு நோயல்ல; நோயின் அறிகுறி. உடலில் பல்வேறு உறுப்புகளில், உடலின் இயக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளே தலைவலிக்குக் காரணம் என்கிறார். ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பினால் ஏற்…
நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு மருத்துவம்
எல்லாவற்றிலும் தூய்மைக்காக ஏங்கும் இக்காலத்தில் - வணிகப் போக்கு வீங்கிவரும் இக்காலத்தில் நோய்களைத் தரும் உணவுகளை நீக்கி நோய் நீக்கும் மருந்தாகவும் விளங்கும் உணவுப் பொருட்களின் ப…
கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம்
படித்தவர்களுக்கு மட்டுமல்லாது பாமர மக்களுக்கும் கொலஸ்ராலினால் ஏற்படும் கெடுதல்கள் அதனைத் தவிருக்கும் முறைகளோடு, கொலஸ்டிராலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வழி முறைகளை எ…
தமிழால் மருத்துவக் கல்வி முடியும்
தமிழ் வழி மருத்தவக் கல்வி முடியும்,முடியாது என்கிற கருத்து மோதல் தமிழகத்தில் சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.இதற்கு ஒரு முடிவு காணும் வகையில் முடியும் என்பதைத் தக்க ச…
சிறுநீரக நோய்கள் தடுப்பு முறைகளும் மருத்துவமும்
நாளொரு கண்டுபிடிப்பும் பொழுதொரு சாதனையுமாக அறிவியல் வளர்ந்து வருகிறது. இந்த கண்டுபிடிப்புகளையும் , சாதனைகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தெளிவான தமிழ், பாமரரும்…
மருந்தென வேண்டாவாம்
தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2…
வயிற்று நோய்களும் அவற்றின் மருத்துவமும்
No description added
இதய நோய்களும் மருத்துவமும்
அண்மைக்காலமாக இதய நோய்களைப் பற்றிய மருத்துவம் வெகுவாக முன்னேறி உள்ளது. உண்ணும் உணவில் ஏற்படும் கேடுகளும் அதிக அளவில் உணரப்பட்டுள்ளன. இதை மனதிற்கொண்டே இப்புத்தகம் இதய நோய் …
மருந்தில்லா மருந்து ரெய்கி
''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…
சித்தர்களின் மங்கையர் மருத்துவம்
டாக்டர் எனக்கென்னமோ கொஞ்ச நாளா அடிவயிரெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. இடுப்பெல்லாம் கூட வலி உயிரப்போகுது. என்று நாள்தோரும் ஏதொ ஒரு இரு இடத்தில், ஏதோ ஒரு தாய்மார்கள் இவ்வாற…
உன்னை வெல்வேன் நீரிழிவே
உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் நீரிழிவு வியாதியைப் பற்றிய ஒரு சரியான புரிதலை அனைவருக்கும் உண்டாக்கவும், பேலியோ உணவு முறையின் மூலம் நீரிழிவைச் சமாளித்து அதனுடன் ஒ…