தந்திர யோகம் மற்றும் யந்திர மந்திர யோக சித்தி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தந்திர யோகம் மற்றும் யந்திர மந்திர யோக சித்தி

Thandhira Yogam Mattrum Yandhira Mandhira Yoga Siddhi

தந்திர யோகத்துக்கும் சாதாரண யோகத்துக்கும் அடிப்படையில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. சாதாரண யோகத்தில் பிராணாயாமம் என்பது சுவாசத்தை கட்டுப்படுத்தி இடைகலை பிங்கலை என்னும் வலது நாசி, இடது நாசிகளில் அளவாக சுவாசத்தை உள்ளே இழுத்து நிறுத்தி கும்பகம் செய்து பின் வெளியே விடும் முறை ஆகும். இதில் குறிப்பிட்ட பிரமாணப்படி உள்ளே இழுக்கும் காலம், பின் உள்ளே கும்பகம் செய்யும் காலம், பின் வெளியே விடும் காலம் இரு…

Interested in this book? Check Price on Amazon
Shelves
என். தம்மண்ண செட்டியார் சித்தர்கள் book

More like this


அதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள்

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் மிகவும் அபூர்வமான சக்திகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. பிரமிடின் அமைப்பு நான்கு முக்கோணங்கள் ஒன்று சேர்ந்தது போல இருக்கி…

Check Price

கிரிஸ்டல் கற்களின் அதிசய சக்திகள்

'கிரிஸ்டல்' என்ற சொல் ஸ்படிகக் கற்களை குறிப்பிடுகிறது. இவைகள் குவார்ட்ஸ் (Quartz) வகை கற்கள் இனத்தைச் சேர்ந்தவைகளாகும். இந்த வகைக் கற்கள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. இக்கற்கள் ப…

Check Price

திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள்

இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்' என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில் இந்த வாசி யோகத்தின் சிறப்புகளை…

Check Price

காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…

உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…

Check Price

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்

சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம் சொல். இரசம் என்பது சிவன்…

Check Price

வாசியோகம் என்னும் சிவராஜ யோகம்

வாசி என்பது பிராண சக்தியாகிய காற்று. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஓடிக்கொண்டிருக்கும் சுவாசத்தை உணர்வுடன் கவனித்து ஓட்டிக் கொண்டு இருப்பதுதான் வாசி யோகம். இதை எளிய …

Check Price

சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை

உயர்நிலையை அடைந்த ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வ…

Check Price

சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்

அண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர மண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய …

Check Price