Select a cover image
Searching for images...
Saving cover image...
வாசி என்பது பிராண சக்தியாகிய காற்று. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஓடிக்கொண்டிருக்கும் சுவாசத்தை உணர்வுடன் கவனித்து ஓட்டிக் கொண்டு இருப்பதுதான் வாசி யோகம். இதை எளிய முறையில் எந்த வித சிரமமும் இல்லாமல் மிகச் சுலபமான வழியில் செய்யலாம். இந்த யோகமானது மிகவும் பெரிய பலன்களைத் தருகிறது. ஆகவே இந்த நூலில் வாசி யோகம் என்னும் சிவராஜ யோகத்தைப் பற்றி விளக்கமாக கொடுத்துள்ளதை நன்கு படித்து இந்த எளிய முறையை …
Genres
Shelves
More like this
நலமளிக்கும் முத்திரைகள்
முத்திரை என்பது ஒரு அடையாளம். சைகை, குறியீடு எனக் கூறலாம். இது மிகப் பழமையான காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. முத்திரைகள் தோன்றியது மனித அறிவுக்கு எட்டாத …
நோய் தீர்க்கும் முத்திரைகள்
எளிய செலவில்லாத பயிற்சியாக இருப்பினும் முத்திரைகள் தரும் பலனோ அதிகம். முத்திரைகள் உடலுக்கும் மனதிற்கும் அமைதியைத் தருகிறது. எனவே இரத்த அழுத்த நோய், மாரடைப்பு போன்ற நோ…
யோகாசனம் 108 (விரிவான செய்முறைப் பயிற்சி) படங்களுடன்
இந்த யோகாசனம் 108 பயனுள்ள புத்தகம். இதன்மூலம் யோகாசனம் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. அது தவறு. யோக…
ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும்
உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு…
மூச்சு விடக் கற்றுக்கொள்ளுங்கள்
மனித உடல் மாபெரும் பெருமை பெற்றது. அழகு ஆற்றல், அறிவு, நுண்மை,நூதனம் எல்லாம் கொண்ட ஏற்றமிகு அமைப்புதான் மனித உடல். இந்த உடலை வைத்தே உலக வாழ்க்கை தொடங்குகிறது. இந்து ய…
நோய்களைத் தீர்க்கும் நடைப் பயிற்சி
நடப்பதைப்போல போன்ற மிக எளிமையான சிறந்த உடற்பயிற்சி வேறு இல்லை.ஆனால் நடப்பதைப்போன்ற பல நோய்களைக்குணமாக்கும் உடற்பயிற்சியும் வேறு இல்லை
மர்ம எண்ணும் எழுத்தும்
நமசிவாய என்ற ஐந்து எழுத்துக்கள் ஐங்கோணச் சக்கரத்தில் போடப்பட்டிருக்கிறதே என்று சாது மாணிக்க சீவனிடம் வினவிய போது -க உ ரு எ அ என்பது என்ன என்று கேட்டார்.இது தமிழ் எழுத்து…
அதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள்
உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் மிகவும் அபூர்வமான சக்திகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. பிரமிடின் அமைப்பு நான்கு முக்கோணங்கள் ஒன்று சேர்ந்தது போல இருக்கி…