ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும்
Aazhmanathin Aatralum Arithuyilum
Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும்
Aazhmanathin Aatralum Arithuyilum
- பக்கங்கள்
- 143
- பதிப்பகம்
- கண்ணதாசன் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184022964
உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும். அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ…
Genres
Shelves
More like this
ஒரு யோகியின் சுயசரிதம்
1893-ஆம் ஆண்டு கோரக்பூரில் பிறந்த முகுந்தலால் கோஷ் — பரமஹன்ச யோகானந்தா — ஆன்மீக ஞானத்தைத் தேடும் தன் பயணத்தை இப்புத்தகத்தில் விவரிக்கிறார். சிறுவயதிலேயே ஞானஸ்நானம் அடைந்த …
ஆல்ஃபா தியானம்
ஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள்! வ…
மூச்சுக் கலை யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல்
இந்து யோகிகள் 'சுவாச அறிவியலுக்கு' எப்போதும் பெரும் மதிப்பை அளித்திருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் நேயருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விள…
வெற்றி தரும் பிரபஞ்ச தியானம்
பிரபஞ்சம் என்றால் என்ன ? இந்தப் பிரபஞ்சத்தில் நாம் யார்? அணு என்பது எது? அண்டம் எதனால் ஆனது. என்பன போன்ற பல கேள்விகளின் பதிலாகவும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியும் பெட்டகமா…
யோகா கற்றுக்கொள்ளுங்கள்
யோகாவின் அடிப்படைத் தத்துவம் என்ன? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகிறது? யோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படுகிறது? யோகாவில் அடங்கியுள்ள மூன்று முக்கியமா…
பிராணாயாமக் கலை
நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிரா…
படிப்படியாக தியானம்
ஓஷோ - சித்த சக்திகளின் உருமாற்றம், சிந்தனைச் சக்திக்கான வழிமுறை, சமாதி நுழைவுவாயில், சமநிலை உருமாற்றத்தின் நிலை ஆகியவற்றை தெளிவாக கூறும் புத்தகம்.
யோகா ஒரு இனிய அனுபவம்
காலதிர்க்கேர்ப்ப மாறுபட்டு இருக்கும் நம் உடைகளை போல உணர்வுகளையும் மாற்றி உடலின் மூலம் ஒரு மைய புள்ளியில் வைத்து நம்மை உணர செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழ இந்நூல் வழிவகுக்க…
நோய் தீர்க்கும் முத்திரைகள்
எளிய செலவில்லாத பயிற்சியாக இருப்பினும் முத்திரைகள் தரும் பலனோ அதிகம். முத்திரைகள் உடலுக்கும் மனதிற்கும் அமைதியைத் தருகிறது. எனவே இரத்த அழுத்த நோய், மாரடைப்பு போன்ற நோ…
ரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை படங்களுடன்
ரெய்கி - மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அந்த மாற்றங்கள் எல்லையற்றவை. அதை யாரும் முன்கூட்டியே கணிக்கமுடியாது. ரெய்கி எல்லா நிலைகளிலும் அற்புதம் புரியும். அது நம்முடைய நடத்த…
பதஞ்சலியோக சூத்திரங்கள்
பதஞ்சலி யோகசூத்திரம் , பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1. …