Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்து யோகிகள் 'சுவாச அறிவியலுக்கு' எப்போதும் பெரும் மதிப்பை அளித்திருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் நேயருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கிவிடும். மூச்சுப் பயிற்சியில் பல யோகப் பயிற்சிகளும், செய்முறைகளுடன், இது பற்றிய கீழை நாட்டு எண்ணங்கள், மற்றும் மேலை நாட்டு எண்ணங்கள் ஆகிய இரண்டையும், தந்து, இரண்டும் ஒன்றோடொன்று எப்படிப் பின்னிப்பிணைந்துள்ளன என்பதும் காட்டப…
More like this
யோகா... ஆஹா!
யோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம்! நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான பயிற்சிதான் யோகா. இன்றை…
பிராணாயாமக் கலை
நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிரா…
குரூர வீடு அகதா கிறிஸ்டி
பணக்காரரான லியோனைட் எனும் எண்பது வயதைக் கடந்த தாத்தா இல்லாமல் இருக்கவே முடியாது என்ற பாசப் பிணைப்பான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பம்…
ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்
இந்நூலில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் எளிய முறையில் விளக்கமான படங்களுடன் எழுதியுள்ளேன். இதனை நான் பல ஆண்டு காலமாக ஈடுபாடுடன் செய்து, அதன் பலன்களை நன்கு உணர்ந்த…
டென்ஷனை குறைப்பது எப்படி?
டென்ஷனை குறைப்பது எப்படி? டென்ஷனை அல்லது மன இறுக்கம் நமது உடன்பிறப்பா? டென்ஷன் உருவாவதைத் தவிர்க்க முடியாதா? அதற்கு வழிகள் உள்ளனவா? நமது கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அ…
பிராணாயாமம் சுகமான சுவாச முறை
ஒருவர், நிமிடத்துக்கு 15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார் என்று கணக்கிடப்படுகிறது. உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப் பழகுவதுபோல, …
திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள்
இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்' என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில் இந்த வாசி யோகத்தின் சிறப்புகளை…
மர்மம் நிறைந்த வர்மக் கலை
நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்கள…
மனிதனுக்குள் ஒரு மகா சக்தி
இதில் தாந்த்ரீக மார்க்கம் வழங்கிய குண்டலினி யோகமும் ஒன்று இது யோகிகலும் சித்தர்களும் மேற்கொண்ட முறையாயிற்றே நமக்குச் சரிப்பட்டு வருமா என்ற கேள்வியெழும் அந்த கேள்விகளுக்குப் ப…
ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்
செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிரிக்கிறது. இந்த பிரமிட் எகிப்பது நாட்டி…